October 11, 2017

(Mutual Fund )பரஸ்பர நிதி திட்டத்தில் சேர, ஆரம்ப தொகை எவ்வளவு?

தினமும்  தொலைகாட்சி,செய்திதாள்,வானோலி போன்றவைகளில் தொடர்விளம்பரம் வந்து கொண்டு இருக்கிறது  பரஸ்பரநிதி திட்டத்தில் உயர்தர மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமல்ல, அடித்தட்டு மக்களும் பயனடையும் வகையில் திட்டங்கள் உள்ளன. 500 ரூபாயிலிருந்து கூட ஆரம்பிக்கலாம் என்று ஆனால் யாரை  போய்கேட்பது என்று தெரியவில்லை என்பவர்களுக்கு மேலும் விவரம் அறிய தொடர்புக்கு 9840044721.என்னை  போன்ற அரசாங்கத்தால் அனுமதிக்க பட்டமுகவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர் அவர்கள் மூலமாக முதலீடு செய்யலாம்.மேலும் முதலீடு சம்பந்த்தமான அனைத்து விவரங்களும் தமிழில் அறியலாம்.

நீங்களும் சேமிக்கலாம்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements

நீங்களும் சேமிக்கலாம்! | சிறுவர் மலர் | Siruvarmalar | tamil weekly supplements

March 20, 2017

ஆயுள் காப்பீடு என்பது என்ன?

ஆயுள் காப்பீடு என்பது
நமக்கு எதுவும் ஆனால்?
என்றல்ல!

நமக்கு பிறகு என்ன ஆகும் என்றே?

நாமே இல்லை, அப்புறம்
என்ன ஆனால் என்பவர்
உறவுகளின் மீது அன்பில்லாதவர் என்று அர்த்தம்.

அன்பின் சின்னமே ஆயுள் இன்ஷூரன்ஸ்.

காப்பீடு பத்திரம் என்பது வெறும் காகிதமல்ல, அது  ஒரு சொத்து, எஸ்டேட், பணம்.

நமக்கு பதில் ஒருவர் குடும்பத்தில் வரமுடியாது.
ஆனால்,
நம் வருமானத்திற்கு
பதில் ஒரு வருமானம்
வரலாம், ஆம்!
அதுதான்
குடும்ப மானம் காக்கும்
வருமானம்.
காப்பீடு.

இறந்தால் மட்டுமல்ல,
நாம் வயதான காலத்தில் கஷ்டமில்லாமல் இருக்கவும் இதுதான்
துணை.

பெண்ணோ, சன்னோ விட்டுச் சென்றாலும்
பென்சன் இட்டுச் செல்லும்.

ஒத்திப்போடாமல்
ஒத்துக்கொள்ளுங்கள்.

காக்க வரும்
முகவரை காக்க வைக்காமல், சொல்வதை கேட்டு
செல்வத்தை சேருங்கள்.

மிஸ் பண்ணாதீங்க!
அப்புறம்
வருத்தப்படாதீங்க!

காத்திருக்காமல்
காப்பீடு  முகவரை அனுகுங்கள்.....
இப்போதே....... 👍 98400 44721