Insurance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Insurance லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

அக்டோபர் 22, 2019

STAR HEALTH NEW FAMILY HEALTH OPTIMA

NEW FAMILY HEALTH OPTIMA
கூடுதல் பயனுடன் கூடிய மருத்துவ காப்பீடு மேலும் விவரங்களுக்கு
பெயர் : எஸ்.தில்லை மகேந்திரன்
மொபைல் எண்:9840044721

பாலிசியின் பயன்கள பின்வருமாறு :

பாலிசி நுழைவு வயது 16 வது நாள் முதல் 65 வயது வரை.

50 வயதிற்க்கு  மேற்பட்டோருக்கு பாலிசியினை, Company நியமித்திருக்கும் மையத்தில், company செலவில் மருத்துவ பரிசோதனைக்குப்பின்  பாலிசி வழங்கப்படும்.

மருத்துவமனையில் உள்நோயாளியாக (Inpatient) 24 மணி நேரம் தங்கி சிகிச்சை பெறும்போது கிடைக்கும் மருத்துவ செலவுகள் : Surgeon, Anesthetist, Medical practitioner, Consultants & Specialist fees, Anesthesia, Blood, Oxygen, Operation Theater Charges, cost of pacemaker etc., cost of Medicine and drugs.

பாலிசி எடுப்பதற்க்கு முன் வியாதிகள் இருப்பின் (Pre Existing Disease), அந்த குறிப்பிட்ட வியாதிக்கு மட்டும், 48 மாதத்திற்க்கு பிறகு சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம்.

    விபத்துக்கான சிகிச்சைக்கு, பாலிசி எடுத்துக்கொண்ட முதல் நாளே, மருத்துவ செலவை பெற்றுக்கொள்ளலாம்.

மருத்துவமனை அறை வாடகை, நாள் ஒன்றுக்கு, 3,4 லட்சம் காப்பீடு எடுத்தவர்களுக்கு ரூ.5,000 என்றும், 5 லட்சத்திற்க்கு மேல் காப்பீடு எடுத்தவர்களுக்கு single standard A/C Room வழங்கப்படும்.

ஆம்புலன்ஸ் கட்டணம், ஒருமுறைக்கு ரூ.750, பாலிசி காலத்தில் ரூ.1,500 வரை வரையரை.

ஏர் ஆம்புலன்ஸ் கட்டணம், 5 லட்சத்திற்க்கு மேல் காப்பீடு எடுத்துக்கொண்டவர்களுக்கு 10% என்றும் அதிகபட்சமாக, பாலிசி வருடத்தில் 1 லட்சம் வரை கிடைக்கும்.

2,3 பேர் சிகிச்சை பெறும் அறையில் இருந்து சிகிச்சை பெறும் பொது அறையில் இருந்து சிகிச்சை பெற்றால்(shared accommodation), அடிப்படை காப்புத்தொகையில் 3 முதல் 15 லட்சம் வரை, நாள் ஒன்றுக்கு ரூ.800 என்றும், 20 மற்றும் 25 லட்சத்திற்க்கு ரூ.1,000 என்றும் பெற்றுக்கொள்ளலாம்.

பாலிசி வருடத்தில் Claim எடுத்துக் கொள்ளவில்லை என்றால், காப்பீட்டுத் தொகையில், 3 லட்சத்திற்க்கு ரூ.750, 4 க்கு ரூ.1000, 5 க்கு ரூ.1500, 10 க்கு ரூ. 2000, 15 க்கு 2500 மற்றும் 25க்கு ரூ. 3000 என்று மருத்துவ பரிசோதனை செய்துக் கொள்ளும் வசதி.

Claim இல்லை என்றால், முதல் வருடம் 25% போனஸ் மற்றும் அடுத்தடுத்த வருடத்திற்க்கு 10% என்ற முறையில் 100% வரை போனஸாக மருத்துவ செலவு பெற்றுக் கொள்ளும் வசதி.

உடல் உறுப்புகள் தானம் (Organ Donor Expenses) : இதற்க்காக, எடுத்துக்கொண்ட காப்புத் தொகையில் 10% அதிகபட்சமாக 1 லட்சம் வரை பெற்றுக்கொள்ளலாம்.

Day care procedureக்கான சிகிச்சைக்கு, வெளிநோயாளியாக (Outpatient), Cataract தவிர பிற நோய்களுக்கு சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்க்கு உச்சவரம்பில்லை.
SI    Limit per eye   Policy period
3     Rs.25,000         Rs.35,000
4     Rs.30,000         Rs.45,000
5     Rs.40,000         Rs.60,000
10   Rs.50,000         Rs.75,000

(Auto Cover for Newborn baby) பாலிசி எடுத்த பிறகு பிறக்கும் குழந்தையின் 16 வது நாள் முதல் காப்புத்தொகையில் 10% அதிகபட்சமாக ரூ.50,000 வரை சிகிச்சை பெற்றுக்கொள்ளலாம். இதற்க்கு Birth Certificate அவசியம்.

காப்பீடு செய்தவரின் வசதிக்காக, ஒரு மருத்துவமனையிலிருந்து மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யும்போது ஆகும் செலவுகள் (Emergency Domestic Medical Evacuation), காப்புத் தொகையில், வருடத்திற்க்கு ஒருமுறை, 3 மற்றும் 4 லட்சத்திற்க்கு ரூ.5,000 என்றும் 5,10,15 லட்சத்திற்க்கு ரூ. 7,500 மற்றும் 20,25 லட்சத்திற்க்கு ரூ.10,000 பெற்றுக்கொள்ளலாம்.

வெளியூரில் எதிர்பாரதவிதமாக மருத்துவ சிகிச்சை ஏற்படும்போது, உறவினர் ஒருவர் அவரை பார்க்க ஆகும் போக்குவரத்து செலவுகளில் (Compassionate Travel), காப்பீட்டுத் தொகையில் 1% அதிகபட்சம் ரூ.5,000 பெற்றுக்கொள்ளலாம்.

Company வழிக்காட்டுதலின்பேரில் Network Hospital ல் சிகிச்சை பெறுபவர்க்கு காப்பீட்டுத்தொகையில் 1% அதிகபட்சமாக ரூ.5,000 பெற்றுக்கொள்ளும் வசதி.

வெளியூரில் எதிர்பாராத மருத்துவசிகிச்சையின்போது இறக்க நேரிட்டால் (Repatriation of Mortal Remains) அதற்க்கான செலவுகள் ரூ.5,000 வரை பெற்றுககொள்ளலாம்.

இரண்டாவது மருத்துவ ஆலோசனை இலவசமாக பெற்றுக்கொள்ளலாம் (second medical opinion)

மருத்துவ செலவிற்க்காக காப்பீட்டுத் தொகை முழுவதும் தீர்ந்துவிட்டால், Auto Restoration என்ற முறையில் 300% வரை கூடுதலாக மருத்துவ செலவு பெற்றுக் கொள்ளும் வசதி உண்டு (பாலிசி வருடத்தில், எடுத்துக் கொண்ட சிகிச்சை தவிர, வேறு ஏதும் வியாதிகளுக்கு பயன்படுத்தி கொள்ளலாம்)

(Recharge Benefit) அடிப்படை காப்புத் தொகைக்கு மேல் மருத்துவ செலவு ஏற்ப்பட்டால், பழைய புதிய நோய்களுக்கு, அடிப்படை காப்புத் தொகையில் 3லட்சத்துக்கு ரூ.75,000, 4 க்கு ரூ.1,00,000, 5லட்சத்திற்க்கு மேல் ரூ.1,50,000 வரை சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம்
(Non Allopathic) ஆயூர்வேதிக், யுனானி, சித்தா, ஹோமியோபதி போன்றவைக்கு 3 மற்றும் 4 லட்சம் காப்பீட்டுக்கு ரூ.10,000, 5,10,15 லட்சம் வரை 15,000 என்றும் 20 மற்றும் 25 லட்சததிற்க்கு 20,000 என்று சிகிச்சைப் பெற்றுக்கொள்ளலாம். இதற்க்கு  24 மணி நேரம் மருத்துவமனையில் உள் நோயாளியாக அனுமதிக்கப்படுபவர்களுக்கு மட்டும்.

சிகிச்சைக்காக மருத்துவமனையில், அனுமதிக்கப்படுவதற்க்கு முன்  60 நாட்களுக்குள் ஆன மருத்துவ செலவும், சிகிச்சைக்குப் பின் 90நாட்களுகளுக்குள் ஆன செலவையும் பெற்றுக் கொள்ளலாம்.

2 வருடத்திற்க்கு எடுத்துக்கெள்ளமுடியாத வியாதிகள் : Hysterectomy (கர்பப்பை அகற்றுதல்), Hydrocele (விரைவீக்கம்), Hernia (குடல் இறக்கம், Piles (மூலம்), Congenital Internal Disease (பிறப்பில் வரும் நோய்), Sinusitis (நீர் கோத்தல்), Benign prostrate Hypertrophy (விந்து சுரப்பி வீக்கம் அடைதல்), Fistula (பெளத்திரம்), Anus (மலவாய்), Gall stone (பித்தப்பையில் கல்) மற்றும் Renal Stone removal (கிட்னி, கனையம் கல் அகற்றுதல்)/ Cataract (கண் புரை நோய்), Joint/Knee  replacement surgery (மூட்டு மாற்று அறுவை சிகிச்சை), Prolapse of Inter vertebral, Disc Prolapse, (முதுகு தண்டுவடம் விலகுதல்), Varicose vein / ulcer (கால் நரம்பு சுருண்டு கொள்ளுதல் அல்லது அதனால் உண்டாகும் புண்ணுக்கான சிகிச்சை). 

Section 80D யின்படி வருமான வரி சலுகை உண்டு.கூடுதல் பயனுடன் கூடிய மருத்துவ காப்பீடு மேலும் விவரங்களுக்கு
பெயர் : எஸ்.தில்லை மகேந்திரன்
மொபைல் எண்:9840044721

ஆகஸ்ட் 09, 2019

LICs Jeevan Amar


     எல்ஐசி நிறுவனம் புதிய டேர்ம் பாலிசியான ஜீவன் அமர் பிளான்
(LICs Jeevan Amar) திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. எல்ஐசி யின் (LIC) புதிய முழு ஆயுள் (டெர்ம் பிளான்) ,நீண்ட நாட்களாகவே ஆயுள் காப்பீடு எடுப்பவர்களுக்கு ஏன் LIC யின் டெர்ம் பிளான் மற்ற காப்பீடு நிறுவனங்களை விட பிரீமியும் தொகை அதிகமாகயுள்ளது என்ற சந்தேகம் இருந்து கொண்டு இருந்தது.அந்த சந்தேகங்களை போக்கி நாம் அனைவரும் (LIC) எல்ஐசி யில் டேர்ம் பிளான் எடுக்கு அளவுக்கு ஆடி தள்ளுபடி போன்று குறைந்த  பிரீமியும் தொகையுடன்  அதிக பட்ச்சமாக ஒருவரின் என்பது வயது வரை காப்பீடு எடுக்கும் வசதியை இந்த திட்டம்  வழங்கியுள்ளது,மேலும் இதுவே பெண்களுக்கான திட்டமாக இருந்தால் பிரீமியும் தொகை ஆண்களை விட மிக குறைவு.அதுமட்டும் அல்லாமல் ஒரு தனிநபர் புகைபிடிக்கும் பழக்கத்திற்கு அடிமை ஆகாமல் இருந்தால் பிரீமியம் தொகையில் தள்ளுபடியும் வழங்கியுள்ளனர்.வழக்கம் போலவே பிரீமியும் செலுத்தும் காலத்தை ஒவ்வொரு தனிநபரின் விருப்பதிற்கு ஏற்றாற்போல் தேர்ந்து எடுத்து கொள்ளலாம்.ஒரே தவணையாக செலுத்தும் (single ) முறையும் உள்ளன.இது போன்று ஒரே தவணையாக செலுதுவர்களுக்கு பிற்காலத்தில் தேவைபட்டால் பாலிசியை திருப்பி கொடுத்து விட்டு பணம் பெற்று கொள்ளும் சரண்டர் வாய்ப்பும் கொடுக்கபட்டுள்ளது.
சிறப்பம்சங்கள்: 

  •   இப்பாலிசிகளின் ப்ரீமியத்தை பாலிசிகாலம் முழுவதும் செலுத்தலாம் அல்லது விரைவாக செலுத்தி முடிக்கலாம் அல்லது ஒரே தவணையிலும் செலுத்தி விடலாம்
  • பாலிசிதாரர்கள் காப்பீட்டுக் காலம் முழுக்க ஒரே காப்பீட்டுத் தொகைய (level sum assured) தெரிவு செய்யலாம் அல்லது அதிகரிக்கும் முறையை தெரிவு செய்யலாம்.
  •   இந்த திட்டத்தில் துணை பாலிசி என்று சொல்ல கூடிய விபத்து காப்பீடு (Accidental Rider) கூடுதலாக சிறு தொகையை சேர்த்து செலுத்துவதன் மூலம் விபத்தினால் ஏதேனும் மரணம் ஏற்பட்டால் கூடுதலாக  காப்பீடு கிடைக்கும்.
  •   புகை பிடிக்காதோருக்கு ப்ரீமியம் குறைவு போன்ற அம்சங்களும் உள்ளன.
  •  மற்ற எல்லா பாலிசிகளையும் போல இல்லாமல் பெண்களுக்கான பிரீமியம் ஆண்களின் ப்ரீமியத்தை விட குறைவு .
  • குறைந்தபட்சகாப்பீட்டுத் தொகை   இந்த திட்டத்தில் ரூ.25 லட்சம் ஆகும்.

உதாரணம்:
          முப்பது வயது மதிக்கதக்க ஆண் ஒருவர் இந்த திட்டத்தில் சேர்ந்தால் எவ்வளவு பிரீமியும் தொகை என்று பார்த்தல் இருபத்தைந்து லட்சத்திற்கு ரூ.6850  இதனோடு கூடுதலாக GST யும் சேர்த்து மொத்தம் ரூ.8083 செலுத்த வேண்டி வரும்.ஒருநாளைக்கு ரூ.22 என எடுத்து கொள்ளலாம்.இதுவே பெண்களாக இருந்தால் ரூ.7021 மட்டுமே.இதுபோன்று  உங்களின் வயதிற்கு ஏற்றார் போல் பிரிமியம் தொகையை அறிந்து கொள்ள 



      

மே 25, 2019

ஆயுள் காப்பீடு இல்லாவிட்டால் என்ன நஷ்டம் ?

காப்பீடு.....

ஆயுள் காப்பீடு இருந்தால் என்ன இலாபம்? என்பதைவிட,
இல்லாவிட்டால் என்ன நஷ்டம் ?
என்பதே முக்கியம்.

இது வெறும் சேமிப்பு அல்ல,
இது எதிர்கால வாழ்க்கைக்கு.

மிச்சம் இருப்பதை சேமிப்பதல்ல
காப்பீடு..
அச்சம் இல்லாமல் வாழ வகை செய்யும்
காப்பீடு.

மரணம் நம் கையில் இல்லை, ஆனால்
ரணம் இல்லாமல் காப்பது நம் கையில்
உள்ளதே... அதுதான் காப்பீடு.

இதைவிட அது இலாபம் என்று
ஒப்பீடு செய்து எடுப்பதல்ல காப்பீடு,
ஒப்புக்கு எடுப்பதும் அல்ல காப்பீடு,
இழப்பீடு இல்லாமல் காப்பது காப்பீடு.

காப்பீடு எடுப்பது அவசியம்.
அன்பின் வெளிப்பாடு காப்பீடு.

இருக்கும்வரை அனுபவிப்பது
என்று முடிவெடுத்தால்,
இறந்தபின் நம் குடும்பம்
அனுபவிக்கும். அது பண்பா?

நம் குடும்ப விளக்கு அணையாமல்
என்றும் சுடர்விட்டு பிரகாசிக்க,
காக்கும் கரங்களுக்கு
கை கொடுங்கள்.

அவசியமா? என்று கேட்காமல்,
எவ்வளவு அவசியம்? என்று கேளுங்கள்.மேலும் அனைத்து விதமான  காப்பீடு பற்றி விபரம் அறிய என்னுடைய காப்பீட்டு ஆலோசகர் எஸ்.தில்லை மகேந்திரன், 9840044721

ஆகஸ்ட் 11, 2018

எல்.ஐ.சியின் புதிய திட்டம்! LIC'S CANCER COVER!

                                                       அன்புடையீர் வணக்கம்!  
எல்.ஐ.சியின் ஒப்பற்ற வாடிக்கையாளராகத் திகழ்வதில்எமது வாழ்த்துக்கள்! தங்களது வருமானம் மென்மேலும் உயர்ந்து வளம் பெற எம் வாழ்த்துகள்!இந்த அவசர யுகத்தில் கேன்சர் என்னும் கொடிய அரக்கன் நமது சமுதாயத்தை அச்சுறுத்தி வருவதை நீவீர் நன்கறிவீர்கள்!
    எங்கோ கேன்சர் என்று மிக அரிதாக கேள்விப்பட்ட நாம் , இன்றைய காலகட்டத்தில் நமக்கு மிக அருகாண்மையில், நமது உறவினர்களையும் , நண்பர்களையும், நாம் ஒட்டி வாழ்கின்ற சமுதாயத்தையும் பெருமளவு பாதித்து வருவதை நாம் கண்கூடாகக் காண முடிகின்றது!
        எனவே, எல்.ஐ.சி கேன்சர் நோய்க்கு எதிராக நம்மையும், நம்மைச் சார்ந்தவர்களையும் பொருளாதார ரீதியாக பக்குவப்படுத்தி, பலப்படுத்தும் உன்னத நோக்கில் கேன்சர் கவர் என்ற பொருளாதாரக் கவசத் திட்டத்தை தற்போது அறிமுகப்படுத்தி, நாடு முழுதும் மக்களின் ஏகோபித்த நன்மதிப்பைப் பெற்றுள்ளது!
              இத்திட்டம் கான்சரால் அவதியுறும் மக்களுக்கு நிதி உதவி வழங்குவதற்காக ஏற்படுத்தப்பட்ட  சமுதாயப் பாதுகாப்பு நிதியமைப்பு என்றால் மிகையாகாது!
                       அதற்கு நீங்கள் செலுத்தும் பிரீமியத்தொகையை புற்றுநோய்க்கு எதிரான தங்களது சிறிய பங்களிப்பு அல்லது  நன்கொடையாகவும் கருதலாம்!
                          Sec 80D வருமான வரி சட்டத்தின் கீழ் ரூ.25,000/- முதல் ரூ. 1,00,000/- வரை வரி விலக்கு அனுகூலத்தையும் நீவீர் பெறலாம்!
                   உங்கள் அர்ப்பணிப்பு கேன்சரால் அவதியுறும் முகம் தெரியாத நபர்களுக்கு அவர்தம் உயர் சிகிச்சைக்கு ஏதுவாகும்!
                           அதே சமயம், வருங்காலத்தில் நச்சுத்தன்மை மிகுந்த சூழலால் நமக்கு ஏதேனும் இத்தகைய சிகிச்சை ஒரு கால் தேவைப்படின், ரூ. 10 லட்சம் முதல் ... ரூ.50 லட்சத்திற்கும் மேலான உடனடி பொருளாதார வசதியை எல்.ஐ.சி தங்கள் வங்கிக் கணக்கில் விரைந்து (NEFT) அளிக்கும்!
மேலும் செலுத்த வேண்டிய தொகையை ரத்து செய்து, அடுத்த 120 மாதங்களுக்கு ரூ.10,000/- முதல் ரூ.50,000/-க்கும் மேலான ஆரோக்யப் பாதுகாப்பு பென்ஷனை பிரதி மாதம் நம் வங்கிக் கணக்கில் நாம் இருப்பினும், இல்லாவிடினும் வாரிசுக்கு வழங்கும்!
                      நாடு முழுவதும் மக்கள் தாமாகவே விரும்பி இணைந்து கொள்ளும் இந்த 'கான்சர் பொருளாதாரக் கவச'த் திட்டத்தில் உம்மையும், உம்மைச் சார்ந்தோரையும் உடன் இணைத்துக் கொள்ள பணிவன்புடன் வேண்டுகிறேன்!Health is real Wealth   *இத்திட்டம் மிக குறுகிய காலத்திற்கு மட்டுமே..விரைந்து சேர்ந்து பயன்பெற அழைக்கவும்....ச .தில்லை மகேந்திரன் ,தொலை பேசி எண் 98400 44721

மார்ச் 20, 2018

LIC பற்றி வதந்திகளை நம்ப வேண்டாம்..LIC முதலீடு பாதுகாப்பானது


LIC முதலீடு செய்வது 100 % பாதுகாப்பானது ..எப்படி உங்கள் கையில் உள்ள ரூபாய் நோட்டிற்கு அரசாங்கம் உத்திரவாதம் அளிக்கிறதோ அதே போன்று அரசு உத்திரவாதம் கொடுக்கிறது..இது மற்ற எந்த காப்பீடு நிறுவனத்திற்கும் இல்லை..இந்த சட்டம் LIC க்கு மட்டுமே உண்டு. LIC தொடர்ந்து பங்கு சந்தையில் பல ஆண்டுகளாக முதலீடு செய்து கொண்டு இருகின்றன ..இதன் மூலமாக லாபம் /நஷ்டம் வருவது ஒரு தனிநபர் முதலீட்டில் எப்படி ஏற்படுமோ அதுபோன்று lic போன்ற நிதிநிறுவனங்களின் முதலீட்டிலும் நஷ்டம் ஏற்படுவது இயற்கையே..இருந்தாலும் lic போன்ற நிதிநிறுவனங்களின் நிதிமேலாண்மை நிறுவாகம் மிக சிறப்பாக செயல் பட்டு கொண்டு இருக்கின்றது ..இதன் மூலமாக பல லட்சம் கோடி லாபமாக ஈட்டியுள்ளனர்..பாலிசி தரர்களை பொருத்தமட்டில் தங்கள் பாலிசிகளை தவணை காலம் முழுவதுக்கும் பணம் கட்டி வந்தால் முதிர்வு தொகை பெறுவதில் எந்த பாதிப்பும் இல்லை..ஒவ்வொரு பாலிசிக்கும் குறைந்தபட்சம் தவணை மூன்று ஆண்டுகள் மற்றும் ஐந்து ஆண்டுகள் என அந்த குறிப்பிட்ட காலத்திற்கு பணம் செலுத்தினால் மட்டுமே ..குறைந்பட்சம் அந்த பாலிசி surrender value தகுதியை பெரும்..எனவே தொடர்ந்து பணம் செலுத்துங்கள் மேலும் விவரங்களுக்கு பார்க்கலாம் www.licindia.in அல்லது என் போன்ற முகவர்களை 98400 44721 அணுகலாம் ..

மார்ச் 20, 2017

ஆயுள் காப்பீடு என்பது என்ன?

ஆயுள் காப்பீடு என்பது
நமக்கு எதுவும் ஆனால்?
என்றல்ல!

நமக்கு பிறகு என்ன ஆகும் என்றே?

நாமே இல்லை, அப்புறம்
என்ன ஆனால் என்பவர்
உறவுகளின் மீது அன்பில்லாதவர் என்று அர்த்தம்.

அன்பின் சின்னமே ஆயுள் இன்ஷூரன்ஸ்.

காப்பீடு பத்திரம் என்பது வெறும் காகிதமல்ல, அது  ஒரு சொத்து, எஸ்டேட், பணம்.

நமக்கு பதில் ஒருவர் குடும்பத்தில் வரமுடியாது.
ஆனால்,
நம் வருமானத்திற்கு
பதில் ஒரு வருமானம்
வரலாம், ஆம்!
அதுதான்
குடும்ப மானம் காக்கும்
வருமானம்.
காப்பீடு.

இறந்தால் மட்டுமல்ல,
நாம் வயதான காலத்தில் கஷ்டமில்லாமல் இருக்கவும் இதுதான்
துணை.

பெண்ணோ, சன்னோ விட்டுச் சென்றாலும்
பென்சன் இட்டுச் செல்லும்.

ஒத்திப்போடாமல்
ஒத்துக்கொள்ளுங்கள்.

காக்க வரும்
முகவரை காக்க வைக்காமல், சொல்வதை கேட்டு
செல்வத்தை சேருங்கள்.

மிஸ் பண்ணாதீங்க!
அப்புறம்
வருத்தப்படாதீங்க!

காத்திருக்காமல்
காப்பீடு  முகவரை அனுகுங்கள்.....
இப்போதே....... 👍 98400 44721

பிப்ரவரி 06, 2017

Did you Know INSURANCE ?

Did you Know INSURANCE ?
Read the message, understand the value of insurance , enlighten yourself and enlighten others.
1. We buy gold for our children's education and marriage, but we don't buy a child plan.                                                                                                2. We get fear on seeing an insurance agent, rather than getting a feeling of protection.
3. Only "20 crore" Indians have got insurance policy out of "130 crores" population.                                                                                                        4. We buy a screen guard to protect our mobile worth 10k, but we don't insure our life which is worth more than 10 Crores.
5. We get our daughter married to an unknown person. But we think a lot when a known person advices us about taking an insurance policy.
6. We fight among ourselves on Bhagavath Githa and Khuran, but we don't realise death is "FATE"
7. We place our chappal very carefully  in a stand paying Rs.5/-.  But we don't feel like paying Rs. 50/- a day to insure our life.
Does you life not worth even value of your chappal?
8. We believe Babas who do "magic" but we don't believe insurance agent who guides us with "Logic".                                                                 9. We envy Govt employees for their pension facility. But  we don't like saving some amount every month in a Pension policy and get pension for life time.                                                                                                           10. As per world census, more than 10k people everyday , do not wake up from sleep on their alarm set previous night.
Please remember only " FIRE ENGINE" comes with alarm, but "DEATH ENGINE" does not ...
11. We buy invertor to have light in our home during power off.
But you are the light to your family. Insurance policy is the invertor for your family to have light even when are not there.
12. When we die, it's LAST PAY only for us. But for family, it's just another day. They continue to live next day too.. Protect THEIR life with insuring YOUR life.
13. You know the balance in your mobile card, you know the balance in your Debit card ....  Do you know ... what is the balance in your life card?
RECHARGE" your life card with Insurance..
By S.Thillai Mahenthiran,Insurance and Mutual Fund Advisor .www.srivalaiguru.in +91 98400 44721                       

அக்டோபர் 04, 2015

LIC Policy " Revival"

"Revival" means "To bring back to life". In case of LIC 'Revival' is required when a policy gets lapsed if the premium is not paid within the grace period (minimum 1 month if mode of payment is Yearly/Half-yearly/Qly and 15days if the mode is monthly). If a policy gets lapsed, it can be revived any time within 5 years from the date of first unpaid premium (FUP) the lapsed policy can be revived under the following 5 different schemes.
1. Ordinary Revival: Under ordinary revival scheme a lapsed policy can be revived by paying all unpaid premiums (from the date of 1st unpaid premium) in lump sum with interest @existing rate. (Current rate of interest is 8% p.a.). Form no 680 also called DGH (declaration of good health) and medical report is required if necessary.
2. Special Revival: If a policy holder is unable to pay all the premiums in lump sum, he can also revive his policy under special revival scheme. In this scheme the date of commencement will be shifted and the policyholder has to pay only one premium according to his age( on the time of revival). Form no 680 also called DGH (declaration of good health) and medical report is required if necessary. The following conditions are to be satisfied for the revival of LIC POLICY under Special Revival Scheme.
a). Special revival can be done only once in entire policy term.
b). Special revival is allowed only within 3 years of lapsation.
c). Policy should have not acquired any surrender value i.e. This option can be exercised within 3 yrs from the date of commencement of the policy.
3. Instalment Revival: In case of the policyholder is unable to pay all the unpaid premiums in lump sum and special Revival scheme also doesn't suit him. He can use this scheme to revive his policy. Under this scheme he can revive his policy by paying the following amount immediately:
A). In the yearly mode of payment, half of the yearly premium.
B). In the half yearly mode of payment, one half yearly premium
C). In quarterly mode of payment, 2 quarterly premiums.
D). In monthly mode of payment, 6 monthly premium
Rest of the unpaid premium is to be paid in instalments within two years along with the regular premium DGH and medical reports (if necessary) are required according to the policy term.
4. Survival Benefit – cum- Revival Scheme : Money back type policy can be revived by using the survival benefit ( S. B. ) which falls due in it, in case of the S.B. due date is earlier than the date of revival. If the revival amount is more than the S.B. amount, the excess amount will be demanded. If the revival amount is less than the S.B. amount. The remaining amount will be given back to the policyholder. The additional requirements for revival and S.B. settlement are to be satisfied.
5. Loan-Cum-revival Scheme: A policy can be revived by taking a policy loan in case of the policy acquires the surrender value on the revival date. The policyholder can get the loan on the basis of premiums paid by him up to the revival date. If there is any shortfall in the revival amount, the policyholder will have to pay it. If the revival amount is less than the loan mount the remaining will be paid back to the policyholder.