Home

Mutual Fund லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Mutual Fund லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

நவம்பர் 02, 2022

PERSONAL FINANCE RULES WE ALL MUST KNOW

1) Rule of 72 (Double Your Money)
2) Rule of 70 (Inflation)
3) 4% Withdrawal Rule
4) 100 Minus Age Rule
5) 10, 5, 3 Rule
6) 50-30-20 Rule
7) 3X Emergency Rule
8) 40℅ EMI Rule
9) Life Insurance Rule
10)  Rule of 144
11) Revolving Credit Formula:- (1+i%)^12-1.
1) Rule of 72

No. of years required to double your money at a given rate, U just divide 72 by interest rate
Example, if you want to know how long it will take to double your money at 8% interest, divide 72 by 8 and get 9 years.

At 6% rate, it will take 12 years
At 9% rate, it will take 8 years

2) Rule of 70

Divide 70 by current inflation rate to know how fast the value of your investment will get reduced to half its present value.

Inflation rate of 7% will reduce the value of your money to half in 10 years.

3) 4% Rule for Financial Freedom

Corpus Required = 25 times of your estimated Annual Expenses.

Example- if your annual expense after 50 years of age is 500,000 and you wish to take VRS then the corpus with you required is 1.25 crore.

Put 50% of this into fixed income & 50% into equity.

Withdraw 4% every year, i.e.5 lacs.

This rule works for 96% of time in 30 years period

4) 100 minus your age rule

This rule is used for asset allocation. Subtract your age from 100 to find out, how much of your portfolio should be allocated to equities

Suppose your Age is 30 so (100 - 30 = 70)

Equity : 70%
Debt : 30%

But if your Age is 60 so (100 - 60 = 40)

Equity : 40%
Debt : 60%

5) 10-5-3 Rule

One should have reasonable returns expectations

10℅ Rate of return - Equity / Mutual Funds
5℅ - Debts ( Fixed Deposits or Other Debt instruments)
3℅ - Savings Account

6) 50-30-20 Rule - about allocation of income to expense

Divide your income into
50℅ - Needs  (Groceries, rent, emi, etc)
30℅ - Wants / Desires (Entertainment, vacations, etc)
20℅ - Savings  (Equity, MFs, Debt, FD, etc)

At least try to save 20℅ of your income. You can definitely save more...

7) 3X Emergency Rule

Always put at least 3 times your monthly income in Emergency funds for emergencies such as Loss of employment, medical emergency, etc.

3 X Monthly Income

In fact, one can have around 6 X Monthly Income in liquid or near liquid assets to be on a safer side.

8). 40℅ EMI Rule

Never go beyond 40℅ of your income into EMIs.

Say if you earn ₹ 50,000 per month. Then you should not have EMIs more than ₹ 20,000 .

This Rule is generally used by Finance companies to provide loans. You can use it to manage your finances.
9) Life Insurance Rule

Always have Sum Assured as 20 times of your Annual Income.

20 X Annual Income

Say you earn ₹ 5 Lacs annually, you should atleast have 1 crore insurance by following this Rule.

10) Rule of 144 -
 No of years it takes to double your money at a given rate, when investment is done via SIP. E.g . If rate is 15% then sip corpus will double in 144/15= 9.6 years .

11) Revolving Credit Formula:- (1+i%)^12-1.

Example:- If a credit card Company charge's 3% per month as interest. The Compound Annual cost is = (1+3%)^12-1 = 42.6%

*These rules are equally useful for young, youth and old. Hope you will find them simple, useful and Handy.

அக்டோபர் 25, 2022

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது எப்படி?

                        மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது இப்போது மிகவும் எளிதாகவும் எளிமையாகவும் மாறிவிட்டது,  முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் தங்கள் KYC ஐ முதலில் முடிக்க வேண்டும், இது ஒரு முறை செயல்முறை ஆகும். KYC சரிபார்ப்பை முடிக்க உங்களுக்கு உதவ நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் ஆக செயல்பட்டு உங்களுக்கு KYC சரிபார்பை செய்து தருகிறோம். நீங்கள் உங்கள் KYC ஐ முடித்தவுடன், ஒவ்வொரு முதலீட்டிற்கும் கூடுதல் சரிபார்ப்பை மேற்கொள்ளாமல் எந்த ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிதி திட்டங்களை முதலீடு செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் கேஒய்சி சரி பார்ப்பிற்கு தேவையான ஆவணங்கள் பான் கார்டு ,ஆதார் கார்டு,ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போதுமானது. மேலும் இலவசமாக மியூச்சுவல் ஃபண்ட் கணக்கை துவக்குவதற்கு எங்களை தொடர்பு கொள்ளலாம் நாங்கள்  அங்கீகரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் எஸ் தில்லை மகேந்திரன் #9840044721.
 
நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை உபயோகித்து உங்கள் முதலீட்டை தொடங்கலாம்.
 
 SIP Get started here - https://www.assetplus.in/mfd/ARN-928
 
நீங்கள் டீமேட் கணக்கை துவக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை உபயோகித்து டீமேட் கணக்கை மூன்று நிமிடங்களில் தொடங்கி விடலாம் . 
 
 https://tinyurl.com/2xjnglbg
 
 #mutualfunds #mutualfundSIP #mutualfundtamil #FREEDEMATACCOUNT  #KYC

அக்டோபர் 24, 2022

தீபாவளிமுஹுரத் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம்

இன்று தீபாவளி திருநாள் இந்த புனிதமான நல்ல நாளில், உலகம் முழுவதும் மக்கள் செல்வம் மற்றும் தூய்மையின் தெய்வமான லக்ஷ்மி பூஜை செய்கிறார்கள். லட்சுமி பூஜை அன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு மிகவும் அதிர்ஷ்டமான காலமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டு பங்குச் சந்தை முஹுரத் வர்த்தகம் 2022 ஐ ஒரு மணி நேரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இது மங்களகரமான பண்டிகையைக் குறிக்கும் வகையில் வர்த்தக சமூகத்தால் நடத்தப்படும் ஒரு சிறப்பு டிரேடிங் சீசன் ஆகும். முஹுரத் வர்த்தகம் என்பது தீபாவளியின் போது இந்திய பங்குச் சந்தையில் நடக்கும் ஒரு செயலாகும்.இந்த தீபாவளிக்கு  புனிதமான முதலீட்டு நேரம் மாலை 6:15 முதல் 7:15 வரை.(24/10/2022).
இந்த சிறப்பு
முஹுரத் வர்த்தகத்தின் பலன்கள்

வர்த்தக அளவுகள் அதிகமாக இருப்பதால், தீபாவளியின் போது முஹுரத் வர்த்தகம் பங்குகளை வாங்க அல்லது விற்க முஹுரத் வர்த்தக நேரத்தில் பலன்களைப் பெற முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இது சிறந்த நேரம்.

அனைவருக்கும் செழிப்பையும் செல்வத்தையும் கொண்டு வருவதற்காக தீபாவளி குறிக்கப்படுவதால், பங்குகளில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல நாளாக இருக்கும்.இது சிறந்த நேரம்.மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்ய விரும்பும்  முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு ஏஞ்சல் புரோக்கிங் மூலமாக இலவசமாக டீமேட் கணக்கை துவக்கித் தருகிறோம் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விருப்பமில்லாத முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை சார்ந்த திட்டமான மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி மூலமாக முதலீடு செய்யலாம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு டிமேட் கணக்கு தேவையில்லை மேலும் மியூட்சுவல் பண்ட் திட்டங்களின் முதலீடு செய்வதற்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வணக்கம் எஸ் தில்லை மகேந்திரன் #9840044721 #Muhurat #Diwali #Freedemataccount #mutualfunds #AngelBroking #EMI #sip #தீபாவளி

அக்டோபர் 21, 2022

தீபாவளிக்கு செலவை குறைத்து முதலீடு செய்யலாமா?


                  அனைவருக்கும் அன்பான வணக்கம் என் இனிய #தீபாவளி நல்வாழ்த்துக்கள் இந்த இனிய தீபாவளி நல் நாளில் ஒரு எஸ் ஐ பி யை (#SIP)தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அதை அதிகரித்து வந்தோம் என்றால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் உங்கள் கணக்கில் வரவு வைக்க முடியும் உதாரணமாக இந்த தீபாவளி நல் நாளில் 5000 ரூபாய் எஸ்ஐபி கணக்கை துவங்கி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நல்நாளில் ஐயாயிரம் ரூபாய் அதிகரித்து வந்தால் இது சாத்தியமான ஒன்று அதேபோல நீங்கள் ரூபாய் 10 ஆயிரத்துக்கு எஸ் ஐ பி தொடங்கினால் 20 ஆண்டுகளில் 6 கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சி அடையும் இது கடந்த காலங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கிடைத்த வருமானத்தின் அடிப்படையாக கொடுத்துள்ளேன். இது எப்படி சாத்தியம் என பல சந்தேகங்கள் உங்களுக்குள் எழலாம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. இதனால் நம்ம முதலீடுகளை இழந்து விடுவோமா என்ற சந்தேகம் உங்களுக்கு  வேண்டாம் .இதில் கிடைக்கும் வருமானத்திற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை அப்படி இருக்க இது எப்படி சாத்தியம்? இது போன்ற பல சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொண்டு எங்கள் மூலமாக கடந்த காலங்களில் முதலீடு செய்து இன்று கோடீஸ்வரராக இருக்கும் பல முதலீட்டாளர்களை நான் உங்களிடம் அடையாளம் காட்டமுடியும். இது போன்ற இன்னும் பல சந்தேகங்கள் உங்களுக்குள் கண்டிப்பாக எழும் மேலும் எஸ் ஐ பி பற்றி தெரிந்து கொண்டு முதலீடு செய்வதற்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் ஏற்கனவே எஸ் ஐ பி எல் முதலீடு செய்திருந்தால் மேலும் ஒரு புதிய எஸ்ஐபி தொடங்கி அல்லது ஏற்கனவே இருக்கும் எஸ்ஐபி தொகையை அதிகரித்து இந்த தீபாவளியை  கொண்டாட வாழ்த்துக்கள் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இது போன்ற ஒரு நல்ல திட்டத்தை சொல்லி திட்டத்தில் இணைய உதவுங்கள் இந்த தகவலை அவர்களுக்கு ஃபார்வேர்ட் செய்யுங்கள் நன்றி அன்புடன் எஸ் தில்லை மகேந்திரன்,மொபைல் எண் 984004721 #DIWALI #DHANTERAS #SIP #mutualfunds

ஜூன் 23, 2022

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதற்கு வங்கி கணக்கு, பான் கார்ட், ஆதார் கார்ட், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இவை நான்கும் இருந்தால் மிக எளிதாக கணக்கை துவக்கி விடலாம்.மேற்கண்ட ஆவணங்களை வைத்து கேஒய்சி  அப்ளிகேஷனை மியூச்சுவல் ஃபண்ட் அப்ளிகேஷனும் சேர்த்து எங்களிடம் கொடுத்தால் நாங்கள் அதை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் கொடுத்து உங்கள் கணக்கை எளிதாக துவக்கி கொடுப்போம அதாவது நீங்கள் முதல் முதலில் முதலீடு செய்பவராக இருந்தால் எங்களுடன் இலவச ஆலோசனை பெற்று உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு முதலீடு செய்ய தொடங்கலாம். எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவராக இருந்தால் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கலாம் ஒரே தடவையாக முதலீடு செய்பவராக இருந்தால் 500 ரூபாயிலிருந்து  கணக்கு துவங்கலாம். இப்பொழுது டிஜிட்டல் இந்தியாவில் எந்தவித அப்ளிகேஷனும் நிரப்பாமல் ஆன்லைன் மூலமாக நாம் கணக்கை துவக்கி கொள்ள முடியும் அதற்கு நாங்கள் அனுப்பும் கே ஒய் சி யை லிங்கை கிளிக் செய்து மேலே குறிப்பிட்ட ஆவணங்களையும் நீங்களே அப்லோட் செய்வதன் மூலமாக கே ஒய் சி ஆக்டிவேட் செய்ய முடியும். கே ஒய் சி ஆக்டிவேட் செய்த பிறகு நாம் மியூச்சுவல் பண்ட்  எந்த திட்டமாக இருந்தாலும் முதலீடு செய்ய முடியும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு தேவை இல்லை.#9840044721 #mutualfundstamil #kyc #SIPTAMIL #freedemataccount #licipo #SBIMF

ஜூன் 22, 2022

மியூச்சுவல் ஃபண்ட்( SIP) எஸ்‌ஐபி யின் பயன்கள்...

  1. மாதம் தோறும்,வார வாரம் அல்லது தினமும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்
  2. குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 100 அதிக பட்சம் எவ்வளவு வேண்டும் என்றாலும் மூதலீடு செய்யலாம்.
  3. டிமட் கணக்கு தேவை இல்லை
  4. எப்போது வேண்டும் என்றாலும் நாம் எஸ்‌ஐபி நிறுத்தி கொள்ள முடியும்.
  5. சேமிப்பு கணக்கில் பணம் போடுவது போல் எப்ப வேண்டும் என்றாலும் மூதலீடு செய்யலாம்.
  6. நம்முடைய முதலீடை எப்ப வேண்டும் என்றாலும் திரும்ப பெறலாம்
  7. வரிசலுகை SECTION 80C யின் கீழ் ELSS திட்டதில் மூதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும்.
  8. கடந்த இருபது ஆண்டுகளாக அதாவது 2000 ஆம் ஆண்டில் இருந்து 2022 வரை மாதம் தோறும் ரூபாய் 10000 மூதலீடு செய்து இருந்தால் இன்றைய மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்... இது போன்ற லாபம் வேறு எந்த திட்டத்திலும் கிடைக்க வாய்ப்பு இல்லை .
  9. பங்கு சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சிறந்த வழி இது ஒன்றே.
  10. ஒவ்வொருவருடைஎதிர்கால இலக்குகளை அதாவது பென்ஷன்,குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு இன்றே சிறு தொகையை சேமிப்பது மூலம் நம்முடைய இலக்கை எளிதாக அடையலாம். 
  11. உங்கள் SIP கணக்கை தொடங்க #9840044721 #mutualfundstamil #மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குரோத் மற்றும் டிவிடெண்ட் இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குரோத் மற்றும் டிவிடெண்ட் என இரண்டு  விருபங்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குரோத் என்பது நாம் முதலீடு செய்த தொகையை நாம் எப்பொளுது திரும்ப பெறுகிறோமோ அப்பொளுதுதான் நமக்கு அதனுடய லாபம் கிடைக்கும் என்று வைத்து கொள்ளலாம்.உதாரணமாக வங்கிகளில் வைப்புத் தொகையாகவும் போஸ்ட் ஆபீஸில் திட்டங்களில் வைப்பு தொகையாக நாம் முதலீடு செய்தால் அதில் இரண்டு ஆப்ஷன்ஸ் கொடுப்பார்கள் ஒன்று வட்டியை மாதமாதம் வாங்கிக் கொள்வது என்றும்ஒன்று மற்றொன்று வட்டியை சேர்த்து வட்டிக்கு வட்டி போட்டு நாம் பணத்தை திரும்பி வாங்கும் போது அதாவது முதிர்வு காலத்தில் நான் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் இந்த முறைக்கு  குமுலேடிவ் என்று சொல்வார்கள் அதைத்தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில்  குரோத் என்பார்கள்.அதேபோன்று ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களில் வட்டியை மாதம் தோறும் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நம்முடைய வங்கி கணக்கில் வரவு வைப்பார்கள் அந்த முறைக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்க்களில் டிவிடெண்ட் என்றும் தற்போது IDCW என்றும் வழங்குகிறார்கள்.மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஏற்ற இறக்கங்களை கொண்டது.இருந்தபோதும் அதிக லாபத்தை பெறமுடியும். #9840044721 #mutualfundstamil

ஏப்ரல் 17, 2022

உங்களுக்கு ஒரு நிலையான வருமானத்தை ஏற்படுத்தி கொள்வதற்கு SWP...

 உங்களுக்கு ஒரு நிலையான வருமானத்தை ஏற்படுத்தி கொள்வதற்கு  #SWP எப்படி சரியான தீர்வாக இருக்கும் என்பதை  இங்கு பார்க்கலாம் .

         கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக  முதலீட்டாளர்களிடையே #SIP பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இருந்து வரும் நிலையில், SWP (முறையான திரும்பப் பெறுதல் திட்டம்) இன்னும் பல முதலீட்டாளர்கள் மத்தியில் அறியப்படவில்லை.என்றே சொல்லலாம்.பரஸ்பர நிதி திட்டங்களில் ஒரு நிலையான வருமானத்தை எப்படி நாம் பெறலாம் என்பதை இந்த SWP திட்டதின் மூலம் விவரமாக இங்கே காண்போம். அதன் மற்றய சிறப்புகள் என்ன என்பதையும் இந்த கட்டுரையை முழுமையாக படிபதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளமுடியும்.

         பொதுவாக நம் நாட்டில் நிலையான வருமானம் மற்றும் பாதுகாப்பான முதலீடு என்றும் பாரம்பரியமாக மூதலீடு செய்வதற்கு வங்கி மற்றும் அஞ்சலக வைப்பு நிதி சிறந்த தாகவும் பாதுகாப்பன தாகும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி கொண்டுள்ளது.இன்றும் பெரும்பாலான  முதலீட்டாளர்கள் தங்களின் மூதலீடு அதாவது கேபிட்டல் எந்த காரணதையும் கொண்டு குறைந்து விடக்கூடாது என்ற என்னம் அவர்களிடம் இருபதாலும் பணவீக்கதிற்கு குறைவான வருவாய் கிடைத்தாலும் பாதுகாப்பான முதலீடாக இந்த வைப்பு நிதி உள்ளது இது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பரஸ்பர நிதிகளில் SWP போன்ற பரிணாம தீர்வுகள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், இத்தகைய முதலீட்டாளர்களில் பெரும்பாலோர் இந்த பாரம்பரிய தயாரிப்புகளைத் தாண்டி சிந்திக்கவில்லை. மியூச்சுவல் ஃபண்ட் SWP மூலம், முதலீட்டாளர் எந்த ஏற்றத்தாழ்வுக்கும் உள்ளாகாமல், முதலீட்டாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தேதியில்  செலுத்தப்படும் மாதாந்திர பேஅவுட்களுடன் நம்பகமான ஓய்வூதிய திட்டம் அல்லது நிலையானா வருவாயைஉருவாக்க முடியும்.SWP இன் சில அம்சங்களைப் இங்கு பார்ப்போம்.

ரூபாய் செலவு சராசரி (Rupee Cost Averaging)

       பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை பொருட்படுத்தாமல் அவ்வப்போது முதலீடு செய்வதன் மூலம் ரூபாய் செலவை சராசரியாக்க SIP ஒரு சிறந்த வழி என்பதை நாம் அனைவரும் அறிவோம்.இதேபோல் SWP யும் வேலை செய்கிறது  மாதாந்திர திரும்பப் பெறும் தொகை ஒரே மாதிரியாக இருப்பதால், சராசரிக் கொள்கையானது முறையான முறையில் செயல்படுகிறது,ஒரு குறிப்பிட்ட நாளில் பெரிய தொகையை திரும்ப பெறும் போது சந்தையின் ஏற்ற இறக்கம் எல்லா காலங்களிலும்  சரியானதாக அமையாது இதை SWP முறையில் ஒப்பிடும் போது, ​​சராசரிக் கொள்கையானது முறையான முறையில் செயல்படுகிறது, இது முதலீட்டாளருக்கு சாதகமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்.

SWP க்கு ஏற்ற சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் எது?

       மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் SWPக்காக வடிவமைக்கப்பட்டவில்லை. பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இந்த வசதியை வழங்குகின்றன, ஏனெனில் இது ஒரு குறிப்பிட்ட கால அடிப்படையில் ஒருவரின் முதலீடுகளை முறையாக திரும்பப் பெறுவதற்கான ஒரு வழிமுறையாகும். பொதுவாக, ஹைப்ரிட் டெப்ட் ஃபண்டுகள், ஹைப்ரிட் ஈக்விட்டி ஃபண்ட்கள், பேலன்ஸ்டு அட்வாண்டேஜ் ஃபண்ட்கள் போன்ற குறைந்த ஏற்ற இறக்கம் கொண்ட திட்டங்கள் முழு ஈக்விட்டி ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது)  எஸ்டபிள்யூபியைத் தேர்வுசெய்ய ஏற்றவை.

நிலையானா வருமானம் பெறுவதற்கான வட்டி விகிதம் என்னவாக இருக்க வேண்டும்?

          நிலையான திரும்பப் பெறுதல் வட்டி விகிதம் எதுவும் இல்லை, எனவே, முதலீட்டாளர் மூலதனத்தைப் பாதுகாத்து, மாதாந்திர பணப்புழக்கங்களுக்கு ஆதாயக் கூறுகளைப் பயன்படுத்த விரும்புகிறார் என்ற அடிப்படையில், நீண்ட கால அளவைக் கருத்தில் கொண்டு திரும்பப் பெறுவதற்கான விகிதத்தை நிர்ணயிக்க ஒரு பொதுவான அளவுகோலைப் பெறலாம். ஒரு குறிப்பிட்ட நிதியின் வருவாய் திறன். எடுத்துக்காட்டாக, திரும்பப் பெறுதல் விகிதம் 7 - 8% p.a. நீண்ட கால வருவாய் திறனைக் கருத்தில் கொண்டு ஹைப்ரிட் ஃபண்டில் பரிந்துரைக்கப்படலாம்.

வரி நன்மை

                 SWP யைத் தேர்ந்தெடுக்கும் முதலீட்டாளருக்கு, குறிப்பிட்ட காலப் பணப்புழக்கத்தின் ஒரு நிலையான அளவு செலுத்தப்படுகிறது, இதில் 2 பகுதிகள், அசல் மற்றும் ஆதாயக் கூறுகள் உள்ளன. இவற்றில் மூலதன ஆதாயத் தொகை மட்டுமே வரிக்கு உட்பட்டது. இதற்கு நேர்மாறாக, FD போன்ற வட்டி கொடுக்கும் திட்டங்களில்,  வட்டி வருவாய்  வரிக்கு உட்பட்டது. இதுவே SWP இன் கீழ் வரி தாக்கத்தை கணிசமாகக் குறைக்கும் ஒரு முக்கிய வேறுபாடு ஆகும். மேலும், முதலீட்டிற்குப் பிறகு உடனடியாக SWP தொடங்கப்பட்டால், SWP இன் ஆரம்ப மாதங்களில், முக்கிய கூறு ஆதாய கூறுகளை விட அதிகமாக இருக்கும். அடிப்படை நிதியின் NAV ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வளரும் போது, ​​ஆதாய கூறு பிடிக்கிறது. இந்த செயல்முறை ஒரு முதலீட்டாளருக்கான வரிச் சுமையை ஒத்திவைக்கிறது.

IDCW ஐ விட SWP பயன் பாடுகள் அதிகம்

                IDCW (வருமான விநியோகம் மற்றும் மூலதனம் திரும்பப் பெறுதல்) செலுத்துதல்களுடன் ஒப்பிடும்போது SWP பணப்புழக்கங்களின் அடிப்படையில் மிகவும் நம்பகமானது, ஏனெனில் வரும் காலங்களில் எவ்வளவு IDCW கிடைக்கும் என உறுதி செய்யப்படவில்லை மற்றும் திட்டத்தின் உபரியில் கிடைக்கும் தன்மைக்கு உட்பட்டது. SWP மூலம், முதலீட்டாளர் திரும்பப் பெறுவதற்கான சரியான தொகையைத் தேர்வு செய்யலாம், இது IDCW உடன் சாத்தியமில்லை. இது நீண்ட காலத்திற்கு பணப்புழக்கத் தேவைகளைத் திட்டமிட அனுமதிக்கிறது.முதலீடுகளிலிருந்து வழக்கமான பணப்புழக்கங்கள் தேவைப்படும் முதலீட்டாளர்களுக்கு (பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்கள்), SWP என்பது அவர்களுக்கு வழக்கமான ஓய்வூதிய ஸ்ட்ரீமை வழங்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட்/ஏஎம்சி திட்டத்தில் மற்றும்/அல்லது எஸ்டபிள்யூபியைத் தேர்வு செய்வதன் மூலம் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது. முதலீட்டாளர்கள் SWP இன் கீழ் முதலீடு செய்யப்பட்ட அசல் தொகையிலிருந்து திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதைக் கவனிக்கலாம். நிதி விதிகள் / வரிச் சட்டங்கள் மாறலாம் மற்றும் தற்போதைய வரி நிலை காலவரையின்றி தொடரலாம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை முதலீட்டாளர்கள் அறிந்திருக்க வேண்டும். தனிப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் இடர் விவரங்களைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு முதலீட்டாளரும் முதலீடு செய்ய முடிவெடுப்பதற்கு முன் அவரது / அவள் நிதி/வரி ஆலோசகர்(களை) கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பாரம்பரிய முதலீடுகளைப் போலன்றி, பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. எனவே, இந்த சொத்து வகுப்புகள் கண்டிப்பாக ஒப்பிட முடியாது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.

ஜூலை 20, 2019

Real Estate Vs Mutual Funds

A nice discussion between father & son-

Son (To dad): I want to invest Rs 10,000 every month in Mutual Funds through two SIPs of Rs 5000 each.

Dad: Why two funds?

Son: As Warren Buffet says ‘Never put all your eggs in one basket.’

Dad: That is true, but he said this in some other context. Here, ‘basket’ means Gold, Real Estate, Equity and Bonds. Tell me about your plans for buying that 3 bedroom flat.

Son: My salary is Rs 1,00,000. The total cost of my flat is Rs 75 lakhs. I have planned to pay a down payment of Rs 25 lakhs take a home loan of Rs 50 lakhs for 20 years and my EMI will be Rs 50,000 per month.

Dad: Great. And what about your current monthly expenses?

Son: Currently, my expense is Rs 30,000 monthly and I can save an extra Rs 10,000 when my car loan EMI is over.

Dad: So, just calculate how much percentage of your savings will into paying EMI.

Son: around 85%.

Dad: That is my worry. You are putting all your eggs in one basket, ie, Real Estate.

Son: But, it is necessary, I will save tax on this.

Dad: Oh, what tax will you save on Rs 2 lakh interest of home loan (As per IT rules, you can claim Rs 2 lakhs per year as a deduction)? You are in the 30% tax bracket, so you will save 30% of Rs 2 lakhs, ie, Rs 60,000 tax per year.

Son: Yes.

Dad: But my son, at the cost of interest of your home loan, your EMI is Rs 50,000 for 20 years. That means, you will be paying Rs 50,000 * 12 * 20 = Rs 1.2 croresto the bank against your loan of Rs 52 lakhs.

Dad continues to explain: Rs 1.2 crores - Rs 52 lakhs = Rs 68 lakhs of interest you will pay for 20 years. That means you are paying Rs 3.4 lakhs interest every year and you save Rs 60,000 tax every year. So, your total loss interest expense is Rs 3.4 lakhs - Rs 60k = Rs 2.8 lakhs.

Son: I never thought it in this way.

Dad: If you would have invested this Rs 50,000 through SIP for 20 years at the rate of 15% CAGR, you would have accumulated Rs 7.5 crores.

Son: What about the Rs 25 lakhs down payment?

Dad: At a rate of 15% CAGR, it would become Rs 4 crores in 20 years.

Son: Meaning a total of Rs 11.5 crores. My Rs 75 lakh flat for which I will be paying Rs 1.2 crores will never give me a return of Rs 11.5 crores in 20 years.

Dad: Exactly my point. Don’t just take a home loan to save tax. Invest in real estate only if you are able to find cashflow positive properties.

Son: Thank you, dad. You saved my money.

Dad: You are always welcome my son.

Summary of the story is earning a penny is very easy but investments for longer term is tuff which only gives Wealth creation & surety to achieve all financial dreams of future.

அக்டோபர் 13, 2018

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் எஸ்.ஐ.பி... (SIP) தொடர்ச்சியான முதலீடு... உறுதியான லாபம்!


             இந்த உலகின் மிக வயதான மனிதர், இஸ்ரேல் க்ரிஸ்டல் (Yisrael Kristal). சமீபத்தில் இவர் தனது 113-வது வயதில் இஸ்ரேலில் இறந்து போனார். இந்தச் செய்தியைக் கேள்விப்பட்டதும் மியூச்சுவல் ஃபண்ட் பிசினஸில் இருக்கும் எனக்குள் எழுந்த எண்ணம், நூறு ஆண்டுகள் அல்லது அதற்கும்மேல் நான் உயிரோடு இருந்தால் நான் என்னுடைய நிதி நிலையை எப்படிச் சமாளிப்பேன்  என்பதுதான். இது, நிச்சயம் சவாலான ஒன்று.மனிதர்களாகிய நம்முடைய சராசரி வாழ்நாளானது மருத்துவ அறிவியலின் வளர்ச்சியாலும், தொழில்நுட்பத்தாலும் அதிகரித்துவிட்டது. உலக வங்கியின் அறிக்கையின்படி, 1960-ல் 52 வருடங்களாக இருந்த மனிதனின் சராசரி வாழ்நாள் 2015-ல் 72 வருடமாக உயர்ந்திருக்கிறது. ஆனால், நம்முடைய வாழ்நாள் உயர்ந்த அளவுக்கு, அந்த வாழ்நாளை மகிழ்ச்சியாகக் கழிக்கும் அளவுக்குத் தேவையான செல்வம் அல்லது பணத்தை உருவாக்கிக்கொள்ளும் முயற்சி என்பது நமக்குப் போதாமல் இருக்கிறது.    
         இந்தச் சவாலை எதிர்கொள்ளவே, நாம் நம்முடைய சேமிக்கும் பழக்கத்தில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர வேண்டியிருக்கிறது.  நம் நாட்டில் சேமிப்பு என்பது பாரம்பர்ய மற்றும் உறுதியான வருமானம் தரும் திட்டங்களில்தான் பெரும்பாலும் முதலீடு செய்யப்பட்டு வருகிறது. இவற்றில் செய்யப்படும் முதலீடானது நம்முடைய வாழ்க்கைக்குத் தேவையான அளவு செல்வத்தைப் பெருக்குவதில்லை. காரணம், இந்தத் திட்டங்கள் மூலம் கிடைக்கும் வட்டி வருமானம்  தொடர்ந்து குறைந்துவருகிறது.  
இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு, நம்முடைய முதலீடுகளை ஒரே தொகுப்பாக வைத்திருக்காமல் நமது இலக்குகளுக்கேற்ப பிரித்து முதலீடு செய்வதே. அதாவது, பங்குச் சந்தையோடு ஒன்றிணைந்த முதலீட்டுத் திட்டங்களான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் நம்முடைய போர்ட்ஃபோலியோவில் கட்டாயம் இருக்க வேண்டும். ரெக்கரிங் டெபாசிட் திட்டம் போலவே, மியூச்சுவல் ஃபண்டில் மாதாமாதம் ஒரு தொகையை முதலீடு செய்யும் திட்டம் உள்ளது. அதுதான் எஸ்ஐபி(Systematic Investments Plan). இதில் மாதம் ரூ.500 முதல் முதலீடு செய்ய முடியும். தவணை முதலீடு என்பதற்கு மாறாக, நல்ல முதலீட்டுத் திட்டமாக எஸ்.ஐ.பி(SIP) முதலீடு இருக்கிறது.  
மியூச்சுவல் ஃபண்ட் எஸ்.ஐ.பி(SIP) முதலீட்டைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்துடன் அணுகலாம். நாம் எஸ்.ஐ.பி முறையில் ரூ.500 முதல் முதலீடு செய்யலாம் என்று ஏற்கெனவே சொன்னோம். என்றாலும், அந்த முதலீட்டின் மகத்துவத்தை அறிந்துகொள்ள மாதமொன்றுக்கு ரூ.10,000-த்தை எஸ்.ஐ.பி மூலம்  ஈக்விட்டி சார்ந்த ஃபண்டுகளில் முதலீடு செய்வதாக வைத்துக்கொள்வோம். இதில் கிடைக்கும் லாபமானது கூட்டு வட்டி வளர்ச்சி அடிப்படையில் 12% என எடுத்துக்கொண்டால், அடுத்த 20 வருடங்களில் அந்த முதலீடு ஒரு கோடி ரூபாயாக வளர்ந்திருக்கும், 30 வருடங்களில்  ரூ.3.5 கோடியாக மாறும்.  எஸ்.ஐ.பி முதலீட்டில் கூடுதலாக ஒரு அம்சம் உள்ளது. அது ‘ஸ்டெப் அப் எஸ்.ஐ.பி  அல்லது டாப் அப் எஸ்.ஐ.பி’ என்பது. அதாவது, நிலையான எஸ்.ஐ.பி திட்டத்தில் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் ஒரே தொகையை முதலீடு செய்வதற்குப் பதிலாக நம்முடைய வருமான வளர்ச்சிக்கேற்ப, நமக்கு வேண்டிய சமயத்தில், நம்முடைய எஸ்.ஐ.பி முதலீட்டுத் தொகையை நாம் ஒவ்வொரு வருடமும் அதிகப்படுத்திக் கொள்ளலாம். அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் உங்களுடைய முதலீட்டுத் தொகையான ரூ.10 ஆயிரத்தில் 10% அளவுக்கு உயர்த்தி முதலீடு செய்தால், அதே 12 சதவிகிதக் கூட்டு வட்டி வருமான அடிப்படையில் 20 ஆண்டுகளில் உங்களுடைய முதலீடு ரூ.1.58 கோடி ஆகவும், 30 ஆண்டுகளில் ரூ.6 கோடியாகவும் வளர்ச்சி யடையும். இதுதான் கூட்டு வட்டி வளர்ச்சி என்னும் அதிசயம்.      
முதலீட்டாளர்களின் முதலீடுகள், நல்ல வருமான வளர்ச்சியை அடைய உதவும் வகையில் மியூச்சுவல் ஃபண்ட் துறையில் ‘பெர்பீச்சுவல் எஸ்.ஐ.பி’ (Perpetual SIP) என்னும் நிரந்தர  எஸ்.ஐ.பி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. இது, நீண்ட கால அடிப்படையில் தொடர்ந்து தவறாமல் முதலீடு செய்பவர்களை உருவாக்குகிறது.  
இன்றைக்கு நாம் செய்யும்  பெரும் பாலான முதலீடுகள் செல்வத்தைப் பெருக்கும் வாய்ப்புகளை இழக்கக் காரணம், நாம் நம்முடைய முதலீடுகளை நீண்ட காலத்துக்குக் கூட்டு வட்டி அடிப்படையில் வளர்ச்சியடைய அனுமதிக்காமல் இருப்பதினால்தான். சரியான தவணைத் தேதியில் நாம் நமது எஸ்.ஐ.பி திட்டத்தைப் புதுப்பிக்கத் தவறிவிடுவதே இதற்கு முக்கியக் காரணம். இதற்காகத்தான் ‘நிரந்தர எஸ்.ஐ.பி’ என்கிற முறை அறிமுகப் படுத்தப்பட்டிருக்கிறது. நீண்ட காலத்துக்குத் தொடர்ந்து ஒழுங்காக முதலீடு செய்ய இந்த முறை நமக்கு உதவுகிறது.  
இந்த நிரந்தர எஸ்.ஐ.பி-யைத் தொடங்கிபின்னர் அதன் முதலீட்டுத் தொகையை மாற்றவோ, பணத் தேவைக் காரணமாக தற்காலிகமாக எஸ்.ஐ.பி தவணையை நிறுத்தி வைக்கவோ அல்லது உங்களுடைய முதலீட்டின் அலோகேஷனை மாற்ற நினைத்தாலோ என்ன செய்வது என்று நீங்கள் நினைக்கலாம். இவற்றில் எந்தச் சிக்கல்களும் இல்லை. ஏனெனில், பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்டுகள் நம்மை நீண்ட காலத்துக்கு முதலீடு செய்ய வைப்பதற்காகப் பல்வேறு நெகிழ்வான அம்சங்களை வைத்துள்ளன. அவசரத் தேவைகள் காரணமாக உங்களுடைய மாதாந்திர எஸ்.ஐ.பி தவணையை ஒன்று அல்லது இரண்டு மாதங்களுக்குச் செலுத்தத் தவற நேர்ந்தால், சில ஃபண்டுகளில் எஸ்.ஐ.பி தவணையைத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் வசதி உள்ளது. மீண்டும் உங்களால் முதலீடு செய்ய முடியும்போது தொடர்ந்து எஸ்.ஐ.பி தவணைகளைச் செலுத்தலாம். அதேபோல், உங்களுடைய எஸ்.ஐ.பி தொகையைக் குறைக்கவும், அதிகரிக்கவும் முடியும். சம்பள உயர்வு வந்தாலோ, போனஸ் கிடைத்தாலோ அந்தத் தொகையை அதில் முதலீடு செய்யலாம். அதேபோல், வேலையிலிருந்து மாறினால் சம்பளத் தேதி மாறுகிறது என்றால் எஸ்.ஐ.பி தவணையைச் செலுத்தும் தேதியை மாற்றுவதென்றாலும் மாற்றலாம். அதற்காகப் புதிதாக ஒரு எஸ்.ஐ.பி கணக்கைத் தொடங்க தேவையில்லை. ஆனால், நிரந்தர எஸ்.ஐ.பி திட்டத்தை ஆரம்பிக்கும்முன்,  உங்கள் முதலீட்டு ஆலோசகரிடம் இந்த வசதிகளெல்லாம் குறிப்பிட்ட மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தில் அல்லது ஃபண்டில் இருக்கின்றனவா என்பதைப் பற்றிக் கேட்டு உறுதி செய்துகொள்ளவும்.  
நிரந்தர எஸ்.ஐ.பி.யின் முக்கிய நோக்கம், சில தனிப்பட்ட காரணங்களால் நம்முடைய நீண்ட கால முதலீடு பாதியிலேயே நின்று விடக்கூடாது என்பதற்காகத்தான். எனவே, அவசியமில்லாமல் இந்த வசதிகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்கலாம். அப்போதுதான் நாம் நம்முடைய முதலீட்டின் கூட்டு வளர்ச்சியின் பலன்களை அனுபவிக்க முடியும். நிரந்தர எஸ்.ஐ.பி முறைகள் உங்களுடைய விருப்பத்துக்கேற்ப முதலீடு செய்து, உங்களுடைய செல்வத்தைப் பெருக்கும் பாதையை நீங்கள் வகுத்துக்கொள்ளும் வகையில் உங்களுடைய முதலீட்டுக்கான சுதந்திரத்தை முழுமையாக உங்களுக்கு அளிக்கிறது.  
உடனடியாகத் தொடங்கி, நீண்ட காலம் முதலீடு செய்வதுதான் செல்வத்தைப் பெருக்குவதில் உள்ள முக்கியமான அம்சம். தாமதமாக ஆரம்பிப்பவர்கள், இலக்கை அடைய அதிகமாக முதலீடு செய்ய வேண்டியிருக்கும். உதாரணத்துக்கு, மாதமொன்றுக்கு ரூ.10 ஆயிரத்தை 30 ஆண்டுகளுக்கு முதலீடு செய்து, ஆண்டுக்குச் சராசரியாக 12% வருமான வளர்ச்சி அடைந்தால், ரூ.3.53 கோடியாகக் கிடைக்கிறது. ஆனால், இதே தொகை 10 ஆண்டுகளில் உங்களுக்குத் தேவை எனில், நீங்கள் மாதம் ரூ. 1.5 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும். ரூ.10 ஆயிரத்தைக் காட்டிலும், இது 15 மடங்கு அதிகமாகும்.  
நீங்கள் முக்கியமாகப் புரிந்துகொள்ள வேண்டியது இதுதான். ஒரு மரத்தை 20 ஆண்டுகளுக்குமுன் நட்டிருந்தால் இன்றைக்குப் பலன் தரும்; இன்றைக்கு நட்டால் இருபது ஆண்டுகளுக்குப் பிறகு பலன் தரும். இதுவரை மரத்தை நீங்கள் நடவில்லை எனில், இன்றே நடுங்கள். கூட்டு வட்டி வருமான வளர்ச்சியின் அதிசயத்தினால், அடுத்த இருபது ஆண்டுகளில் அது பூத்துக் குலுங்கும் மரமாக வளர்ந்துவிடும். இதற்கு நீங்கள் கடைப்பிடிக்க வேண்டியது, தொடர்ச்சியான முதலீட்டு ஒழுக்கமும் பொறுமையும்தான். 
பத்மஸ்ரீ விருது பெற்ற அஸ்ஸாம் மாநிலத்தைச் சேர்ந்த தனி மனிதனான ஜாதவ் பயேங், 1979-ல் புல் பூண்டுகூட முளைக்காத பாலை வனத்தில் மரத்தை நட ஆரம்பித்தார். 30 வருடங்களில் அவர் பல நூறு ஏக்கரில் ஒரு பெரிய காட்டையே உருவாக்கிவிட்டார். அந்த அழகிய காட்டில் இப்போது யானைகளும், மான்களும் வாழ்கின்றன. ஜாதவ் பயேங் செய்த சிறு காரியம் இன்று பெரும் காடாய் வளர்ந்து நிற்கிறது. உங்களுடைய நிரந்தர எஸ்.ஐ.பி முதலீடு அப்படிப்பட்ட வளர்ச்சியை உங்களுக்குத் தரும்!  
தொகுப்பு: ஜெ.சரவணன்

Source :- Nanayam Vikatan
 

ஜூன் 23, 2018

Retirement Planning Very Simple !

         என்னுடைய நீண்ட கால முதலீட்டாளர் ஒருவருடைய மகனை இன்று சந்திக்க வாய்ப்பு கிடைத்தது .அவரை சிறுவயதில் இருந்து எனக்கு தெரியும் என்றாலும் ,இன்று அவருடைய வீட்டிற்கு சென்று இருக்கும் போது அவருடைய தந்தையர்  தன் மகன் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்து இன்று முதல் சம்பளம் வங்கியில் credit ஆகி இருக்கிறது ஏதாவது ஒரு நல்ல முதலீடு இருந்தால் அவரிடம் எடுத்து சொல்லும் படி சொன்னார்.நான் உடனே Retirement Plan பற்றி சொன்னேன் ,நான் அது பற்றி பேச ஆரம்பித்த உடன் இருவருடைய முகம் சற்று வித்தியாசமாக என்னை பார்ப்பதை அறிந்தேன்..அவர்கள் கேட்ட கேள்வி ஏன் மகன் இப்பொழுது தான் வேலைக்கு சேர்ந்து இருக்கிறான் அதற்குள்ளாக Retirement Plan னா என்று  வினவினார்கள் ..ஆம் இன்று பெரும்பாலனவர்களின் சந்தேகமும் அது தான் .ஏனெனில் எவ்வளவு சீக்கிரமாக நாம் சேமிக்க தொடங்கு கிறோமோ அதற்கு தகுந்தாற்போல் நம்முடைய சேமிக்கும் பணம் குறையும் என்பது தான் இந்த படம் விளக்குகிறது ஆம் என்னுடைய முதலீட்டாளர் மகனுக்கு 20 வயது தான் ஆகிறது இன்றே சேமிக்க தொடங்கினால் 60 வயதில் எவ்வளவு தொகை கிடைக்கும் தெரியுமா?  Call us 9840044721

ஏப்ரல் 28, 2018

மாதம் தோறும் ரூபாய் இரண்டு லட்சம் ஓய்வுதியமாக பெறலாம்!


                      மேலே பதிவிட்டுள்ள சிறுகுறுஞ்செய்தியை பலசமூகவலை தளங்கள் மூலமாகவும் மற்றும் எனது நண்பர்களுக்கும்அனுப்பிவைத்தேன் .அதில் பல கேள்விகளும் ,சந்தேகங்களும் கேட்டு இருந்தனர்.அதில் நிறைய பேர் ஒரே கேள்வியை கேட்டு இருந்தனர்.அது எப்படி சாத்தியம் ஆகும்?என்ன உத்திரவாதம் கொடுக்கமுடியுமா? அதற்கு சில விளக்கங்களை இங்கே  காணலாம்.
                   நான் 1997 சென்னையில் முதலீட்டு ஆலோசகராக வேறு ஒரு நிறுவனத்தில் பணியில் இருந்தபோது மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனங்களில் இருந்து  விற்பனை மேலாளர்கள் எங்களை சந்திப்பது உண்டு.இந்தியாவில் 1964 UTI 64 திட்டத்தின் மூலம் மியூச்சுவல் பண்டை அறிமுகபடுத்தி இருந்தாலும் 1997 க்கு பிறகு தான் இந்தியாவில் மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரித்தது.அந்த தருணங்களில் எங்களுக்கு அந்த மேலாளர்கள் நாங்கள் கேட்கும் பல சந்தேகங்களை தெளிவு படுத்துவார்கள் அதன் பிறகு நாங்கள் முதலீட்டாளர் களை சந்தித்து அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லி முதலீடுகளை பெற்று வருவது வழக்கம்.ஆம்! அப்பொழுது அந்த மேலாளர்கள் கொடுத்த பதிவுதான் மேலே பதிவிட்டுள்ளேன்.
தமிழில்
'' மாதம் தோறும் ரூ.10,000 முதலீடு செய்து வந்தால் 20 ஆண்டுகள் கழித்து உங்களுக்கு மாதம் ரூ.2,00,000 கிடைக்கும் "

                       அப்பொழுது நாங்கள் அந்த விற்பனை மேலாளர்களிடம் கேட்ட கேள்விகளும் இன்று என்னிடம் இன்றைய முதலீட்டாளர்கள் மற்றும் நண்பர்கள்  கேட்கும் கேள்விகளும் அதற்கு நாங்கள் கூறும் பதில்களும் மாறவில்லை.அது மட்டும் அல்ல அன்று எங்கள் ஆலோசனை கேட்டு முதலீடு செய்தவர்களுக்கு இன்று அந்த கனவு நிஜமாக நடந்து கொண்டு இருக்கிறது.இது பற்றி மேலும் விவரங்களை இனிவரும் காலங்களில் பார்க்கலாம் .
                 பொதுவாக பண வீக்கம்(Inflation)  பற்றி நாம் கேள்வி பட்டு இருப்போம்,அதை என்னுடைய அனுபவ ரீதியாக பார்க்கலாம்.1997ஆம் ஆண்டுகளில் இருந்து மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இந்தியாவில் அதிக அளவில் சந்தை படுத்தபட்டன அதில் பொதுவாக கையாண்ட விற்பன்னை உத்திகள் என்று சொல்லும் போது   பண வீக்கம்(Inflation) சம்பந்தபடுதிதான் இருக்கும்.அந்த கால கட்டத்தில் நாங்கள் தனியார் நிறுவனங்களின் வைப்புத்தொகைகளை  முதலீட்டளார்களுக்கு கொடுத்து கொண்டு இருப்போம் ,அவர்கள் பெரும்பாலும் அறுபது வயதை தாண்டியவர்களாக இருப்பார்கள் அவர்களை சந்தித்து வைப்புத்தொகைகளை வாங்கி வருவது ஒரு கடிணமான வேலை என்றுதான் சொல்லவேண்டும்.அப்போது அந்த பெரியவர்களிடம் நீண்ட நேரம் பேசிக்கொண்டு இருக்கும் போது அவர்களுடைய இளமை காலங்களில் மாத சம்பளம் ரூ.100,200 களில் கிடைக்கும் என்றும் பைசாவில் தான் எங்களுக்கு செலவு ஆகும் என்றும்,சென்னை கே.கே.நகரில் ஒரு கிரவுண்டு நிலம் இரண்டாயிரம் ரூபாய்க்கு இருந்தது என்று அவர்களுடையான உரையாடல் தொடர்ந்து கொண்டு இருக்கும் அந்த காலகட்டங்களில் அது ஒரு கதையாக தெரிந்தாலும் இன்று அது உண்மையாகவே உணரமுடிகிறது.ஆம் அதே போன்று ஒரு கதையை இன்றைய இளைய தலை முறைக்கு சொல்லவேண்டிய வயதில் நான் உள்ளேன் .பண வீக்கம்(Inflation) பற்றி விரிவாக விளக்குவதற்கு இந்த கதை நன்றாக இருக்கும் அடுத்த இருபது ஆண்டுகள் கழித்து பார்த்தால் நிஜமாக இருக்கும்.ஆம் இருபது ஆண்டுகளுக்கு (1997) முன் நான் கேட்ட கதையை உங்களுக்கு சொல்கிறேன்.படம் 1 யில் பண வீக்கம்(Inflation) பற்றி
படம் 1
விற்பன்னை மேலாளர்கள் எங்களுக்கு சொன்னது அதே விளக்கம் தான் இன்றைக்கும் .இன்னும் வரும் காலங்களுக்கும் definition மாறபோவது இல்லை.படம் 2 யில் விலை வாசி 1987க்கும் ,1997  உள்ள விலைவாசிக்கும் உள்ள மாற்றம்  எவ்வாறு உயர்ந்து உள்ளது என்பதை பார்க்கமுடியும் .அப்படியே ௧௯௯௭ யில் இருந்து இன்றைய விலைவாசியை ஒப்பிட்டு பாருங்கள் உதாரணமாக பெட்ரோல் விலை இன்று ரூ.80 எத்தனை 
படம் 2

மடங்கு  உயர்ந்து உள்ளது என்பதை பார்க்க முடியும்.இது போன்று மற்ற பொருள்களின் விலைகளையும் ஒப்பிட்டு பார்க்க முடியும் .இபொழுது .இதை எப்படி நாம் சமாளிக்க போகிறோம் என்பதை நாம் பார்க்கலாம்.1993 யில் இருந்து
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் மாதம் தோறும் ரூ .10000 முதலீடு செய்து வந்தால் இன்றைய சந்தை மதிப்பு எவ்வளவு தெரியுமா ?ரூபாய் எட்டு கோடியே நாற்பது லட்சம் ஆகும்.இது எப்படி சாத்தியம் என்பன போன்ற சந்தேகங்களை வரும் காலங்களில் ..    முதலீடு தொடரும் ...

நவம்பர் 09, 2017

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள 15 நிமிட இலவச பயிற்ச்சி !

 மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் பற்றி தெரிந்து கொள்ள 15  நிமிட இலவச பயிற்ச்சி !
                                         நம்முடைய சேமிப்புகளை வங்கி,நிலம்,தங்கம் என பல இடங்களின் முதலீடு செய்து வருகிறோம்.இதில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மியூச்சுவல் ஃ பண்ட திட்டங்களின் முதலீடு அதிகரித்தது வருகிறது என்பத பத்திரிக்கை செய்தியின் வாயிலாக அறியலாம்.அந்த செய்தியின் படி இதுவரை ரூபாய்  20 லட்சம் கோடிக்கு மேல் முதலீடுகளை பெற்று  நிர்வகித்து வருகின்றன.மியூச்சுவல் ஃ பண்ட  திட்டங்களில் ஏற்படும் சந்தேகங்களை எங்கள் அலுவலகத்திற்கு வந்தும் ,தொலை பேசி  மூலமாகவும்  அல்லது உங்கள் அலுவலகம் மற்றும் வீட்டிற்கு நாங்கள் நேரிடையாக வந்தும் விளக்கி கூறகிறோம்.இந்த அறிமுக சந்திபிற்கும் எந்த கட்டணமும் வசூலிப்பது இல்லை.மேலும் 25 நபர்கள்க்கு  மேல் குழுக்களாகவும் இலவச  பயிற்ச்சி வகுப்புகள் நடத்த தயாராக இருக்கிறோம்.

எங்கள் ஆலோசனைகளை பெற்று எங்கள் நிறுவனத்தின் மூலமாகவும் அல்லது உங்கள் விருப்பமான நிறுவனம்,முகவர்,ஆலோசகர் மூலமாக முதலீடு செய்யலாம்.

உதாரணமாக இது போன்ற  கேள்விகளுக்கு ஒரு நல்ல பதிலை பெற்று  நீங்கள் முதலீட்டு லாபம் பெறலாம்..

     மியூச்சுவல் ஃபண்டில் நாம் ஏன் முதலீடு செய்ய வேண்டும்?

     எப்படி முதலீடு செய்ய வேண்டும்?
     நல்ல லாபம் தரும் ஃபண்டுகளை அடையாளம் காண்பது எப்படி?
     யாருக்கு எந்த ஃபண்ட் ஏற்றது?
     எஸ்ஐபி முதலீட்டின் முக்கியத்துவம் என்ன?
    போர்ட்ஃபோலியோவை எப்படி அமைத்துக்கொள்ள வேண்டும்?
                          போன்ற மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு குறித்த முக்கிய விஷயங்கள் கற்றுத் தரப்படும்.
மேலும் விவரம் அறிந்து கொள்ள +91 98400 44721

நவம்பர் 04, 2017

மியூச்சுவல் ஃபண்ட் (பரஸ்பரநிதி) Mutual Fund சம்பந்தமான கேள்வி? பதில் .

மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் - அதிகபட்சம் எவ்வளவு முதலீடு செய்யலாம்? 

                  அதிக பட்ச வரம்பு எதுவும் இல்லை,எவ்வளவு வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம்.ஆனால் சில நிறுவனங்கள் தங்களின் திட்டங்களின் வரைமுறையை பொறுத்து சில கட்டுபாடுகளை வைத்து உள்ளனர் .உதாரணமாக தற்போது ரிலையன்ஸ் ஸ்மால் கப் திட்டத்தில் அதிகபட்சம் ஐந்து லட்சம் மட்டும் முதலீடு செய்யமுடியும் .இதுபோன்று ஒரு சில திட்டங்களை குறிப்பிட்டு சொல்லலாம்.

 

மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் - குறைந்தபட்சம்  எவ்வளவு முதலீடு செய்யலாம்?

                       குறைந்தபட்சம் ரூபாய் ரூ.500ல் யிருந்து முதலீடு செய்யலாம் என்று விளம்பரங்களில் நாம் பார்த்து இருப்போம்.ரூ 500 என்பது
இஎல்எஸ் எஸ் திட்டங்களிலும்  மற்றும் மாதம்தோறும் முதலீடு செய்யும் SIP  திட்டங்களுக்கும் பொருந்தும்.பொதுவாக ஒருமுறை மட்டும்  முதலீடு செய்யும் திட்டங்களில் குறைந்தபட்சம் ரூ.1000,ரூ.5000,ரூ.10000 என நிறுவனங்கள் வரைமுறையை வைத்துள்ளனர்.ஒரு சராசரி முதலீட்டாளர் ரூ .500 யை வைத்துகொண்டு மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் முதலீடு செய்யமுடிம் என்பது ஒரு தனிச்சிறப்பு ஆகும்.

எனது வங்கி கணக்கில் பதினைந்து லட்சம் ரூபாய் உள்ளது இதை மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் முதலீடு செய்யலாமா? அல்லது வீடு ,நிலம் வாங்கலாமா?                                     

                     எல்லோருக்கும் வீடு என்பது ஒரு கனவாக இருக்கும் பட்சத்தில் ஒரு வீடுவாங்கி அதில் குடியிருப்பது நல்ல முடிவாகும்.முதலீடு என்று வரும்போது  மியூச்சுவல்ஃ பண்ட  ஒரு சிறந்த திட்டமாகும்.

                      உதாரணமாக ஏற்கனவே உங்களுக்கு வீடு, நிலம் இருந்தால் மீண்டும் முதலீடாக  வங்கி கணக்கில் இருக்கும் பணத்தை முதலீடாக நினைத்து வீடு ,நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வது நல்லது அல்ல;நிலத்தில் முதலீடு செய்துவரும் லாபத்தை விட மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் அதிகபட்சம் லாபம் கிடைக்கும் அதுமட்டும் அல்லாமல் இது போன்ற நிதி திட்டங்களில் முதலீடு செய்வது மிக எளிதாகவும்  தங்களது கணக்குகளை வீட்டில் இருந்து கொண்டு வயதான காலத்தில் மிக எளிதாகவும்  பராமரிக்க முடியும்.

எனக்கு  கிரிடிட் கார்ட் மூலமாக கடன் கிடைக்கிறது அதற்கான வட்டி 15% அதை வாங்கி மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்தால் ஒரே ஆண்டில் 35 % மேல் லாபம் கிடைக்கும் என்று சொல்கிறார்ளே? பாஸ்கரன் ,சேலம் . 

                        எப்பொழுதுமே கடன் வாங்கி முதலீடு செய்வதற்கு  நாங்கள் ஆலோசனை கொடுப்பது இல்லை .மியூச்சுவல் ஃபண்ட்  திட்டங்களில் ஒரு வேளை சந்தை இறங்கும் நிலை ஏற்பட்டு  உங்கள் முதலீடு 20 % குறைய நேர்ந்தால் இந்த 20% நஷ்டத்தையும் நீங்கள் கொடுக்கவேண்டி வரும்.ஆனால் கிரிடிட் கார்ட் வட்டி நிரந்தரமானது.அதுவே உங்களிடம் உள்ள பணமாக இருந்தால் சந்தை  மதிப்பு உயரும் வரை காத்து இருந்து லாபம் ஈட்டமுடியும்.

இதுபோன்று உங்களுக்கு  தேவையான சந்தேகங்களுக்கு எங்களுக்கு அனுப்பினால் பதில் இப்பகுதில் காணலாம்.

 

 

 

 

 

 

அக்டோபர் 11, 2017

(Mutual Fund )பரஸ்பர நிதி திட்டத்தில் சேர, ஆரம்ப தொகை எவ்வளவு?

தினமும்  தொலைகாட்சி,செய்திதாள்,வானோலி போன்றவைகளில் தொடர்விளம்பரம் வந்து கொண்டு இருக்கிறது  பரஸ்பரநிதி திட்டத்தில் உயர்தர மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் மட்டுமல்ல, அடித்தட்டு மக்களும் பயனடையும் வகையில் திட்டங்கள் உள்ளன. 500 ரூபாயிலிருந்து கூட ஆரம்பிக்கலாம் என்று ஆனால் யாரை  போய்கேட்பது என்று தெரியவில்லை என்பவர்களுக்கு மேலும் விவரம் அறிய தொடர்புக்கு 9840044721.என்னை  போன்ற அரசாங்கத்தால் அனுமதிக்க பட்டமுகவர்கள் உலகம் முழுவதும் உள்ளனர் அவர்கள் மூலமாக முதலீடு செய்யலாம்.மேலும் முதலீடு சம்பந்த்தமான அனைத்து விவரங்களும் தமிழில் அறியலாம்.

நவம்பர் 07, 2016

MUTUAL FUND INVESTMENTS ARE SUBJECT TO MARKET RISKS Read all Scheme related documents carefully!

Dear Investors,
Above Headlines as per SEBI guidelines all mutual fund advertisement,scheme documents print in the very small font.I think most of us unable to read also.I like to share with you few  AMFI data as on October 31,2016.
ALL TIME HIGH INDIAN MUTUAL FUND INDUSTRY..
  • Total Number of Investor accounts/Folio cross More than Five Crore
  • Total Number of SIP Investor account alone cross more than 1 Crore Mark..
  • Total Asset under  management  all scheme more than 16 LAKHS CRORE.
  Thank you for all Investors participate in the Journey and Great Success  .Please share with your Friends and Family members.Understand the Market Risk  Carefully ,Choose the Scheme Carefully and Invest Today .More detail contact us.Mutual Fund Agent AMFI Registration Number ARN-928 .Mobile Number +91 98400 44721

Have you opened a new account with any Mutual Fund?

Have you opened a new account with any Mutual Fund between 1 Jul, 2014 & 31 Aug, 2015?
Then you are required to provide FATCA self-certification about your tax residency as per current law..

FATCA” or Foreign Account Tax Compliance Act is a United States (US) law aimed at prevention of tax evasion by US citizens and residents (“US Persons”) through use of offshore accounts.
Pursuant to the Inter-Governmental Agreement (IGA) signed between the US & Indian Governments on 9th July 2015, FATCA became effective in India (retrospectively) for all new accounts opened from 1st July 2014.
There are different rules for “pre-existing” and new investors as per FATCA provisions –
New investors” are defined as those investors who are new to a financial institution (FI) having opened an account with the FI on or after 1st July 2014.
Further, all such new account holders need to certify their tax status to the financial institutions. In addition as per IGA provisions and as per clause 5.9.6 and 5.9.7 of the Guidance Notes issued by CBDT, in case of accounts other than depositories or cash value accounts, the financial institutions need to make reasonable efforts to obtain self-certification, particularly in those cases where after “US indicia” search, a positive match was found with any of the US indicia.
The IGA signed by India and US has a specific “alternate procedure” to handle all “new investor” accounts opened by a financial institution between 1st July 2014 and date of signing IGA. As per this clause, financial institutions were allowed one year to solicit tax residency self-certification from all investors who opened account in above period, failing which the accounts must be closed.

Thus, if you have opened new account/ folio with any Mutual Fund between 1st July 2014 and 31st August 2015 (i.e., with whom you had not invested prior to 1stJuly 2014), you need to provide a self-certification about your tax residency to the respective Mutual Funds for compliance with FATCA, failing which the account/s may have to be closed, as per current law.

On August 31, 2016, the CBDT has issued a press release extending the deadline of August 31, 2016 (for the time being) for obtaining the self-certifications.
However, it is in the investors to provide the same without any further delay.
Mutual Funds have been making sustained efforts to collect the FATCA self-certification from the investors who have opened new accounts / folios during the aforesaid period to confirm their tax residency. However, there are still a large number of investors who are yet to provide the same.
If you have opened new account with any Mutual Fund between 1st July 2014 and 31st August 2015 and have not yet submitted your FATCA self-certification form, please contact the respective Mutual Funds and submit the same asap.
You may also submit the same on-line through the respective Mutual Fund Registrars as per the links provided below:
www.camsonline.com/FATCA/COL_FATCAMainPage.aspx
Mutual Funds serviced by CAMS –
Birla Sunlife Mutual Fund; DSP BlackRock Mutual Fund; HDFC Mutual Fund; HSBC Mutual Fund; ICICI Prudential Mutual Fund; IDFC Mutual Fund; IIFL Mutual Fund; JP Morgan Mutual Fund; Kotak Mutual Fund; L&T Mutual Fund; Mahindra Mutual Fund; PPFAS Mutual Fund; SBI Mutual Fund; Shriram Mutual Fund; Tata Mutual Fund; and Union KBC Mutual Fund.
www.karvymfs.com/karvy/fatcahome.aspx
Mutual Funds serviced by Karvy –
AXIS Mutual Fund, Baroda Pioneer Mutual Fund, BOI AXA Mutual Fund, Canara Robeco Mutual Fund, Deutsche Mutual Fund, Edelweiss Mutual Fund, Goldman Sachs Mutual Fund, IDBI Mutual Fund, Indiabulls Mutual Fund, JM Financial Mutual Fund, LIC Nomura Mutual Fund, Mirae Asset Mutual Fund, MotilalOswal Mutual Fund, Peerless Mutual Fund, DHFL Pramerica Mutual Fund, Principal Mutual Fund, Quantum Mutual Fund, Reliance Mutual Fund, Religare Invesco Mutual Fund, Sahara Mutual Fund, Taurus Mutual Fund, UTI Mutual Fund
www.sundarambnpparibasfs.in/web/service/fatca/
Mutual Funds serviced by Sundaram BNP Paribas Fund Services –
Sundaram Mutual Fund and BNP Paribas Mutual Fund
Franklin Templeton Mutual Fund –
www://online.franklintempletonindia.com/aspx_app/Investors/fatca/Inv_FatcaDetails.aspx
Do you need update FATCA Contact us.+91 98400 44721

MUTUAL FUND INVESTMENTS ARE SUBJECT TO MARKET RISKS !

Indian Mutual Fund industry’s Avg. Assets Under Management (AAUM) crosses Rs.16.8 Lakh Crore (INR 16.8 Trillion) – an all time high!

Average Assets Under Management (AAUM) of Indian Mutual Fund Industry for the month of October 2016 has crossed Rs. 16.8 lakh crore, while the Assets Under Management (AUM) as on October 31, 2016 has crossed a landmark of Rs. 16 Lakh crore and stood at Rs.16.30 lakh crore…the highest ever AAUM/ AUM, so far.
The AUM of the Indian MF Industry has grown from Rs. 3.26 trillion as on 31st March 2007 to Rs. 16.30 trillion as on 31st October, 2016, which is the highest AUM ever … a five-fold increase in a span of less than 10 years !!
The MF Industry’s AUM has more doubled in the last 4 years from Rs 5.87 trillion as on 31st March, 2012 to Rs. 12.33 trillion as on 31st March, 2016
The Industry’s AUM had crossed the milestone of Rs10 Trillion (Rs.10 Lakh Crore) for the first time in May 2014 and in a short span of two years the AUM size has crossed Rs.15 lakh crore last month.
The total number of accounts (or folios as per mutual fund parlance) as on October 31, 2016 stood at 5.13 crore (51 million), while the number of folios under Equity, ELSS and Balanced schemes, wherein the maximum investment is from retail segment stood at 4.1 crore (41 million).
Do you want to invest in Mutual Fund ..A to Z mutual fund service contact us +91 98400 44721

Mutual Fund SIPs accounts cross 1 CRORE mark !

Mutual Fund SIPs accounts cross 1 CRORE mark ! And the total amount collected through SIP during September 2016 was close to Rs.3700 crore.

Indian Mutual Funds have currently about 1.13 crore (11.3 million) SIP accounts through which investors regularly invest in Indian Mutual Fund schemes.
Systematic Investment Plan or SIP as it is commonly known, is an investment plan (methodology) offered by Mutual Funds wherein one could invest a fixed amount in a mutual fund Scheme periodically at fixed intervals – say once a month instead of making a lump-sum investment. The SIP instalment amount could be as small as Rs.500 per month. SIP is similar to a recurring deposit where you deposit a small /fixed amount every month.
SIP is a very convenient method of investing in mutual funds through standing instructions to debit your bank account every month, without the hassle of having to write out a cheque each time.
SIP has been gaining popularity among Indian MF investors, as it helps in Rupee Cost Averaging and also in investing in a disciplined manner without worrying about market volatility and timing the market.
AMFI data shows that the MF industry has been adding about 6 lacs SIP accounts each month on an average during the current financial year, with an average SIP size of about Rs.3,300 per SIP account.

Have you started investing through SIP?
If not, open a SIP account right away.  More detail call us +91 98400 44721

ஜனவரி 09, 2016

Systematic Investment Plan ?

If you’ve invested Rs.1 lakh in Sensex on 1’st January 1990 and did not disturb it until 30th November 2015 (26 years, 25.91 to be precise) it would have multiplied 33 times and become Rs.33.38 lakhs. This works out to an annualized return of 14.49%.
We saw that over 26 years Sensex got multiplied by 33 times. Let us assume you missed the best 40 days spread over the above 26 year period. Then your money would have multiplied by mere 2 times instead of 33 times. 40 days over 26 year period is just 1.5 days per year! So hopping in and out of the market can dent your returns very significantly. Regular investing and staying for a long time (which would include the best days as well) is the way to build sustainable wealth.
Please see the complete data below:
Stayed invested for 26 years: 33times, 14.49% per annum
Missed 10 best days: 12 times, 10.14% p.a
Missed 20 best days: 6 times, 7.22% p.a
Missed 30 best days: 3 times, 4.75% p.a
Missed 40 best days: 2 times, 2.54% p.a
It is clear that if you’ve even missed the 10 best days, instead of getting 33 times your wealth, you would have got only 12 times. Just missing 10 best days in nearly 3 decades costs you so much.
It is interesting to note that by just missing 10 or 20 best days over 26 year period; market gives you only fixed deposit kind of return.
For missing 30 or 40 best days; you just get savings bank account returns.
Markets tend to go up sharply on a few days, then consolidate for long periods and then go up sharply again over a few days. So just missing these days can bring down your returns drastically. It is impossible to predict the best days in advance and we would come to know of the same only in hindsight.
I also read somewhere that some of the best days of the markets come immediately after its worst days. It looks like many a time the worst and best days are lumped together in a short period of time.
There is no way to prevent worst days and time the best days.
Not many get rich from stock markets because they lack patience, hop in and out, losing many of the best days.
So don’t try to time your entry into the market. SIP is the way. What matters is how long you stay invested so that you catch as many best days as you can and maximize your returns.
Start early. Invest regularly. Stay the course. Get wealthy.