October 24, 2022

தீபாவளிமுஹுரத் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம்

இன்று தீபாவளி திருநாள் இந்த புனிதமான நல்ல நாளில், உலகம் முழுவதும் மக்கள் செல்வம் மற்றும் தூய்மையின் தெய்வமான லக்ஷ்மி பூஜை செய்கிறார்கள். லட்சுமி பூஜை அன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு மிகவும் அதிர்ஷ்டமான காலமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டு பங்குச் சந்தை முஹுரத் வர்த்தகம் 2022 ஐ ஒரு மணி நேரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இது மங்களகரமான பண்டிகையைக் குறிக்கும் வகையில் வர்த்தக சமூகத்தால் நடத்தப்படும் ஒரு சிறப்பு டிரேடிங் சீசன் ஆகும். முஹுரத் வர்த்தகம் என்பது தீபாவளியின் போது இந்திய பங்குச் சந்தையில் நடக்கும் ஒரு செயலாகும்.இந்த தீபாவளிக்கு  புனிதமான முதலீட்டு நேரம் மாலை 6:15 முதல் 7:15 வரை.(24/10/2022).
இந்த சிறப்பு
முஹுரத் வர்த்தகத்தின் பலன்கள்

வர்த்தக அளவுகள் அதிகமாக இருப்பதால், தீபாவளியின் போது முஹுரத் வர்த்தகம் பங்குகளை வாங்க அல்லது விற்க முஹுரத் வர்த்தக நேரத்தில் பலன்களைப் பெற முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இது சிறந்த நேரம்.

அனைவருக்கும் செழிப்பையும் செல்வத்தையும் கொண்டு வருவதற்காக தீபாவளி குறிக்கப்படுவதால், பங்குகளில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல நாளாக இருக்கும்.இது சிறந்த நேரம்.மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்ய விரும்பும்  முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு ஏஞ்சல் புரோக்கிங் மூலமாக இலவசமாக டீமேட் கணக்கை துவக்கித் தருகிறோம் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விருப்பமில்லாத முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை சார்ந்த திட்டமான மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி மூலமாக முதலீடு செய்யலாம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு டிமேட் கணக்கு தேவையில்லை மேலும் மியூட்சுவல் பண்ட் திட்டங்களின் முதலீடு செய்வதற்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வணக்கம் எஸ் தில்லை மகேந்திரன் #9840044721 #Muhurat #Diwali #Freedemataccount #mutualfunds #AngelBroking #EMI #sip #தீபாவளி

October 21, 2022

தீபாவளிக்கு செலவை குறைத்து முதலீடு செய்யலாமா?


                  அனைவருக்கும் அன்பான வணக்கம் என் இனிய #தீபாவளி நல்வாழ்த்துக்கள் இந்த இனிய தீபாவளி நல் நாளில் ஒரு எஸ் ஐ பி யை (#SIP)தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அதை அதிகரித்து வந்தோம் என்றால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் உங்கள் கணக்கில் வரவு வைக்க முடியும் உதாரணமாக இந்த தீபாவளி நல் நாளில் 5000 ரூபாய் எஸ்ஐபி கணக்கை துவங்கி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நல்நாளில் ஐயாயிரம் ரூபாய் அதிகரித்து வந்தால் இது சாத்தியமான ஒன்று அதேபோல நீங்கள் ரூபாய் 10 ஆயிரத்துக்கு எஸ் ஐ பி தொடங்கினால் 20 ஆண்டுகளில் 6 கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சி அடையும் இது கடந்த காலங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கிடைத்த வருமானத்தின் அடிப்படையாக கொடுத்துள்ளேன். இது எப்படி சாத்தியம் என பல சந்தேகங்கள் உங்களுக்குள் எழலாம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. இதனால் நம்ம முதலீடுகளை இழந்து விடுவோமா என்ற சந்தேகம் உங்களுக்கு  வேண்டாம் .இதில் கிடைக்கும் வருமானத்திற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை அப்படி இருக்க இது எப்படி சாத்தியம்? இது போன்ற பல சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொண்டு எங்கள் மூலமாக கடந்த காலங்களில் முதலீடு செய்து இன்று கோடீஸ்வரராக இருக்கும் பல முதலீட்டாளர்களை நான் உங்களிடம் அடையாளம் காட்டமுடியும். இது போன்ற இன்னும் பல சந்தேகங்கள் உங்களுக்குள் கண்டிப்பாக எழும் மேலும் எஸ் ஐ பி பற்றி தெரிந்து கொண்டு முதலீடு செய்வதற்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் ஏற்கனவே எஸ் ஐ பி எல் முதலீடு செய்திருந்தால் மேலும் ஒரு புதிய எஸ்ஐபி தொடங்கி அல்லது ஏற்கனவே இருக்கும் எஸ்ஐபி தொகையை அதிகரித்து இந்த தீபாவளியை  கொண்டாட வாழ்த்துக்கள் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இது போன்ற ஒரு நல்ல திட்டத்தை சொல்லி திட்டத்தில் இணைய உதவுங்கள் இந்த தகவலை அவர்களுக்கு ஃபார்வேர்ட் செய்யுங்கள் நன்றி அன்புடன் எஸ் தில்லை மகேந்திரன்,மொபைல் எண் 984004721 #DIWALI #DHANTERAS #SIP #mutualfunds

June 22, 2022

மியூச்சுவல் ஃபண்ட்( SIP) எஸ்‌ஐபி யின் பயன்கள்...

  1. மாதம் தோறும்,வார வாரம் அல்லது தினமும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்
  2. குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 100 அதிக பட்சம் எவ்வளவு வேண்டும் என்றாலும் மூதலீடு செய்யலாம்.
  3. டிமட் கணக்கு தேவை இல்லை
  4. எப்போது வேண்டும் என்றாலும் நாம் எஸ்‌ஐபி நிறுத்தி கொள்ள முடியும்.
  5. சேமிப்பு கணக்கில் பணம் போடுவது போல் எப்ப வேண்டும் என்றாலும் மூதலீடு செய்யலாம்.
  6. நம்முடைய முதலீடை எப்ப வேண்டும் என்றாலும் திரும்ப பெறலாம்
  7. வரிசலுகை SECTION 80C யின் கீழ் ELSS திட்டதில் மூதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும்.
  8. கடந்த இருபது ஆண்டுகளாக அதாவது 2000 ஆம் ஆண்டில் இருந்து 2022 வரை மாதம் தோறும் ரூபாய் 10000 மூதலீடு செய்து இருந்தால் இன்றைய மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்... இது போன்ற லாபம் வேறு எந்த திட்டத்திலும் கிடைக்க வாய்ப்பு இல்லை .
  9. பங்கு சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சிறந்த வழி இது ஒன்றே.
  10. ஒவ்வொருவருடைஎதிர்கால இலக்குகளை அதாவது பென்ஷன்,குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு இன்றே சிறு தொகையை சேமிப்பது மூலம் நம்முடைய இலக்கை எளிதாக அடையலாம். 
  11. உங்கள் SIP கணக்கை தொடங்க #9840044721 #mutualfundstamil #மியூச்சுவல் ஃபண்ட்