- மாதம் தோறும்,வார வாரம் அல்லது தினமும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்
- குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 100 அதிக பட்சம் எவ்வளவு வேண்டும் என்றாலும் மூதலீடு செய்யலாம்.
- டிமட் கணக்கு தேவை இல்லை
- எப்போது வேண்டும் என்றாலும் நாம் எஸ்ஐபி நிறுத்தி கொள்ள முடியும்.
- சேமிப்பு கணக்கில் பணம் போடுவது போல் எப்ப வேண்டும் என்றாலும் மூதலீடு செய்யலாம்.
- நம்முடைய முதலீடை எப்ப வேண்டும் என்றாலும் திரும்ப பெறலாம்
- வரிசலுகை SECTION 80C யின் கீழ் ELSS திட்டதில் மூதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும்.
- கடந்த இருபது ஆண்டுகளாக அதாவது 2000 ஆம் ஆண்டில் இருந்து 2022 வரை மாதம் தோறும் ரூபாய் 10000 மூதலீடு செய்து இருந்தால் இன்றைய மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்... இது போன்ற லாபம் வேறு எந்த திட்டத்திலும் கிடைக்க வாய்ப்பு இல்லை .
- பங்கு சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சிறந்த வழி இது ஒன்றே.
- ஒவ்வொருவருடைஎதிர்கால இலக்குகளை அதாவது பென்ஷன்,குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு இன்றே சிறு தொகையை சேமிப்பது மூலம் நம்முடைய இலக்கை எளிதாக அடையலாம்.
- உங்கள் SIP கணக்கை தொடங்க #9840044721 #mutualfundstamil #மியூச்சுவல் ஃபண்ட்
Do you want to Invest In Mutual Fund and Mutual Fund related services SIP account Opening, KYC Update, Nomination Addition and Deletion, Transmission ,Capital Gain/loss report etc. மியூச்சுவல் ஃபண்ட், லைஃப் மற்றும் ஹெல்த் இன்சூரன்ஸ் ,நிதி சார்ந்த அனைத்து தகவல்களையும் இங்கு காணலாம்.மேலும் எங்கள் மூலமாக மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கும் ஏற்கனவே முதலீடு செய்து ஏதேனும் சேவை தேவை எனில் எங்களை தொடர்பு கொள்ளலாம். எஸ். தில்லை மகேந்திரன், +91 98400 44721
June 22, 2022
மியூச்சுவல் ஃபண்ட்( SIP) எஸ்ஐபி யின் பயன்கள்...
Labels:
Mutual Fund
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குரோத் மற்றும் டிவிடெண்ட் இரண்டிற்கும் என்ன வேறுபாடு?
மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குரோத் மற்றும் டிவிடெண்ட் என இரண்டு விருபங்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குரோத் என்பது நாம் முதலீடு செய்த தொகையை நாம் எப்பொளுது திரும்ப பெறுகிறோமோ அப்பொளுதுதான் நமக்கு அதனுடய லாபம் கிடைக்கும் என்று வைத்து கொள்ளலாம்.உதாரணமாக வங்கிகளில் வைப்புத் தொகையாகவும் போஸ்ட் ஆபீஸில் திட்டங்களில் வைப்பு தொகையாக நாம் முதலீடு செய்தால் அதில் இரண்டு ஆப்ஷன்ஸ் கொடுப்பார்கள் ஒன்று வட்டியை மாதமாதம் வாங்கிக் கொள்வது என்றும்ஒன்று மற்றொன்று வட்டியை சேர்த்து வட்டிக்கு வட்டி போட்டு நாம் பணத்தை திரும்பி வாங்கும் போது அதாவது முதிர்வு காலத்தில் நான் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் இந்த முறைக்கு குமுலேடிவ் என்று சொல்வார்கள் அதைத்தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில் குரோத் என்பார்கள்.அதேபோன்று ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களில் வட்டியை மாதம் தோறும் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நம்முடைய வங்கி கணக்கில் வரவு வைப்பார்கள் அந்த முறைக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்க்களில் டிவிடெண்ட் என்றும் தற்போது IDCW என்றும் வழங்குகிறார்கள்.மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஏற்ற இறக்கங்களை கொண்டது.இருந்தபோதும் அதிக லாபத்தை பெறமுடியும். #9840044721 #mutualfundstamil
Labels:
Mutual Fund
April 22, 2022
மாதம் 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வேண்டுமா? இந்த திட்டத்தில் சேருங்கள் அடல் பென்ஷன் யோஜனா
பாரதப் பிரதமர் நரேந்திர #மோடி அவர்களால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இந்தத் திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு ஓய்வு காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட ஒரு திட்டமாகும் பாரத பிரதமர் இந்த திட்டத்தை அறிவித்த சில ஆண்டுகளிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அரசு ஊழியர்களுக்கு இன்றைய கால சூழ்நிலையில் பென்ஷன் திட்டம் கேரண்டீட் திட்டம் இல்லை ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்த குறைந்தபட்ச பென்ஷன் ஸ்கீம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இளம் வயதில் நாம் ஓடி ஓடி உழைக்கலாம், சம்பாதிக்கலாம் ஆனால் வயதான காலத்தில் நமக்கு நிரந்தரமாக ஒரு பென்ஷன் வருமானம் தேவைப்படுகிறது அதற்கு இந்த திட்டம் சரியானதாக இருக்கும் 18 முதல் 40 வயது உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு உங்களுடைய வங்கி கணக்கு எந்த வங்கியில் உள்ளதோ அந்த வங்கியின் கிளைக்கு சென்று இந்த திட்டத்தின் பெயரை சொல்லி அதாவது அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய வேண்டும் என்று சொன்னால் வங்கி அதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள் கொடுக்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து உங்களுக்கு மாதம் மாதம் எவ்வளவு தொகை உங்களால் முதலீடு செய்ய முடியுமா அந்த தொகையை முதலீடு செய்து 60 வயதில் நீங்கள் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் கியாரன்டி உத்தரவாதத்துடன் கூடிய பென்ஷன் தொகையை பெற முடியும் அதே மாதிரி நீங்கள் செலுத்தக்கூடிய பணம் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு பணம் முதிர்வு தொகையாக கிடைக்கும் என்பதையும் நீங்கள் முடிவு செய்யலாம் அதற்கான அட்டவணையை நான் இங்கே கொடுத்துள்ளேன் இந்த அட்டவணையில் ஒவ்வொருவரும் வயதுக்கு ஏற்றவாறு அவர்களால் முடிந்த அளவு பிரீமியம் தொகை அதாவது மாதமாதம் செலுத்தக்கூடிய தொகை தேர்ந்தெடுக்கலாம் இந்தத் திட்டத்தின் சிறப்பு என்ன என்றால் இன்றைய கால சூழ்நிலையில் எந்த ஒரு திட்டமும் கேரண்டீட் அப்டினு உத்தரவாதத்துடன் கூடிய பென்ஷன் திட்டம் கிடையாது ஆனால் இந்தத் திட்டத்தில் நமக்கு 60 வயதில் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை இன்று நாம் தீர்மானித்துக் கொள்ளலாம் இது திட்டம் முழுக்க முழுக்க உத்திரவாதம் தரக்கூடிய திட்டம் அதே சமயம் நமக்கு கிடைக்கக்கூடிய தொகை எவ்வளவு என்பதையும் வட்டியுடன் சேர்ந்த தொகை நம்முடைய காலத்திற்குப்பின் வாரிசுதாரர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை இன்றே உறுதி செய்து கொள்ள முடியும் . மேலும் விவரங்களுக்கு உங்கள் வங்கிக் கிளையை தொடர்பு கொள்ளவும். இந்த திட்டமானது போஸ்ட் ஆபீஸ் மூலமாகவும் தொடங்கலாம் வங்கிகள் கிளைகள் இல்லாத பகுதிகளில் போஸ்ட் ஆபீஸ் இருந்தால் அதன் மூலமாகவும் நீங்கள் இந்த கணக்கை துவங்கலாம் நன்றி. வணக்கம்.
Subscribe to:
Posts (Atom)