மார்ச் 20, 2017

ஆயுள் காப்பீடு என்பது என்ன?

ஆயுள் காப்பீடு என்பது
நமக்கு எதுவும் ஆனால்?
என்றல்ல!

நமக்கு பிறகு என்ன ஆகும் என்றே?

நாமே இல்லை, அப்புறம்
என்ன ஆனால் என்பவர்
உறவுகளின் மீது அன்பில்லாதவர் என்று அர்த்தம்.

அன்பின் சின்னமே ஆயுள் இன்ஷூரன்ஸ்.

காப்பீடு பத்திரம் என்பது வெறும் காகிதமல்ல, அது  ஒரு சொத்து, எஸ்டேட், பணம்.

நமக்கு பதில் ஒருவர் குடும்பத்தில் வரமுடியாது.
ஆனால்,
நம் வருமானத்திற்கு
பதில் ஒரு வருமானம்
வரலாம், ஆம்!
அதுதான்
குடும்ப மானம் காக்கும்
வருமானம்.
காப்பீடு.

இறந்தால் மட்டுமல்ல,
நாம் வயதான காலத்தில் கஷ்டமில்லாமல் இருக்கவும் இதுதான்
துணை.

பெண்ணோ, சன்னோ விட்டுச் சென்றாலும்
பென்சன் இட்டுச் செல்லும்.

ஒத்திப்போடாமல்
ஒத்துக்கொள்ளுங்கள்.

காக்க வரும்
முகவரை காக்க வைக்காமல், சொல்வதை கேட்டு
செல்வத்தை சேருங்கள்.

மிஸ் பண்ணாதீங்க!
அப்புறம்
வருத்தப்படாதீங்க!

காத்திருக்காமல்
காப்பீடு  முகவரை அனுகுங்கள்.....
இப்போதே....... 👍 98400 44721