நவம்பர் 02, 2022

PERSONAL FINANCE RULES WE ALL MUST KNOW

1) Rule of 72 (Double Your Money)
2) Rule of 70 (Inflation)
3) 4% Withdrawal Rule
4) 100 Minus Age Rule
5) 10, 5, 3 Rule
6) 50-30-20 Rule
7) 3X Emergency Rule
8) 40℅ EMI Rule
9) Life Insurance Rule
10)  Rule of 144
11) Revolving Credit Formula:- (1+i%)^12-1.
1) Rule of 72

No. of years required to double your money at a given rate, U just divide 72 by interest rate
Example, if you want to know how long it will take to double your money at 8% interest, divide 72 by 8 and get 9 years.

At 6% rate, it will take 12 years
At 9% rate, it will take 8 years

2) Rule of 70

Divide 70 by current inflation rate to know how fast the value of your investment will get reduced to half its present value.

Inflation rate of 7% will reduce the value of your money to half in 10 years.

3) 4% Rule for Financial Freedom

Corpus Required = 25 times of your estimated Annual Expenses.

Example- if your annual expense after 50 years of age is 500,000 and you wish to take VRS then the corpus with you required is 1.25 crore.

Put 50% of this into fixed income & 50% into equity.

Withdraw 4% every year, i.e.5 lacs.

This rule works for 96% of time in 30 years period

4) 100 minus your age rule

This rule is used for asset allocation. Subtract your age from 100 to find out, how much of your portfolio should be allocated to equities

Suppose your Age is 30 so (100 - 30 = 70)

Equity : 70%
Debt : 30%

But if your Age is 60 so (100 - 60 = 40)

Equity : 40%
Debt : 60%

5) 10-5-3 Rule

One should have reasonable returns expectations

10℅ Rate of return - Equity / Mutual Funds
5℅ - Debts ( Fixed Deposits or Other Debt instruments)
3℅ - Savings Account

6) 50-30-20 Rule - about allocation of income to expense

Divide your income into
50℅ - Needs  (Groceries, rent, emi, etc)
30℅ - Wants / Desires (Entertainment, vacations, etc)
20℅ - Savings  (Equity, MFs, Debt, FD, etc)

At least try to save 20℅ of your income. You can definitely save more...

7) 3X Emergency Rule

Always put at least 3 times your monthly income in Emergency funds for emergencies such as Loss of employment, medical emergency, etc.

3 X Monthly Income

In fact, one can have around 6 X Monthly Income in liquid or near liquid assets to be on a safer side.

8). 40℅ EMI Rule

Never go beyond 40℅ of your income into EMIs.

Say if you earn ₹ 50,000 per month. Then you should not have EMIs more than ₹ 20,000 .

This Rule is generally used by Finance companies to provide loans. You can use it to manage your finances.
9) Life Insurance Rule

Always have Sum Assured as 20 times of your Annual Income.

20 X Annual Income

Say you earn ₹ 5 Lacs annually, you should atleast have 1 crore insurance by following this Rule.

10) Rule of 144 -
 No of years it takes to double your money at a given rate, when investment is done via SIP. E.g . If rate is 15% then sip corpus will double in 144/15= 9.6 years .

11) Revolving Credit Formula:- (1+i%)^12-1.

Example:- If a credit card Company charge's 3% per month as interest. The Compound Annual cost is = (1+3%)^12-1 = 42.6%

*These rules are equally useful for young, youth and old. Hope you will find them simple, useful and Handy.

அக்டோபர் 31, 2022

Mutual Fund Investors New KYC Norms

*Regulatory guidelines on registering new investors for fulfilling KYC norms*

SEBI vide its circular SEBI/HO/MIRSD/DoP/P/CIR/2022/46 dated April 06, 2022 has given new guidelines to be followed by KRAs towards KYC registration. These new guidelines are effective 1st November 2022.

*Validation of Mobile Number and Email Address: Investors are requested to mention their Mobile Number and Email Address* in the KYC application form. KRAs will validate the mobile number and email ID by sending OTP to the investor, which the investor must confirm by refeeding the OTP number using the link sent to them. The same procedure will be applicable for any modifications to KYC records already registered with the KRAs.

*Validation of Aadhaar:* If investor submits Aadhaar as an OVD (Officially Valid Document) for new KYC registration, the Aadhaar details will be validated by KRA. The data fetched from UIDAI will be validated for the below mentioned attributes:

a) Name of Aadhaar holder

b) Photo as in Aadhaar data

c) Address as in Aadhaar data

d) Gender

In summary, KRA will validate Mobile number, Email ID and Aadhar details for both new KYC registrations and modification requests for existing KYC records. Specifically for Aadhar as OVD cases, with *effect from 01 November 2022,* investors will be able to invest in Mutual Funds only if their KYC status is shown as *“KYC Validated”.*

PAN & PEKRN (PAN-exempt KYC Reference Number) will continue as KYC identifier and KYC validation status will be shown in the KRA website.

_Source: https://www.camsonline.com/Investors_

அக்டோபர் 25, 2022

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது எப்படி?

                        மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வது இப்போது மிகவும் எளிதாகவும் எளிமையாகவும் மாறிவிட்டது,  முதல் முறையாக மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்ய விரும்பும் முதலீட்டாளர்கள் தங்கள் KYC ஐ முதலில் முடிக்க வேண்டும், இது ஒரு முறை செயல்முறை ஆகும். KYC சரிபார்ப்பை முடிக்க உங்களுக்கு உதவ நாங்கள் ஒரு அங்கீகரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் ஆக செயல்பட்டு உங்களுக்கு KYC சரிபார்பை செய்து தருகிறோம். நீங்கள் உங்கள் KYC ஐ முடித்தவுடன், ஒவ்வொரு முதலீட்டிற்கும் கூடுதல் சரிபார்ப்பை மேற்கொள்ளாமல் எந்த ஒரு மியூச்சுவல் ஃபண்ட் நிதி திட்டங்களை முதலீடு செய்ய நீங்கள் தேர்வு செய்யலாம். மியூச்சுவல் ஃபண்ட் கேஒய்சி சரி பார்ப்பிற்கு தேவையான ஆவணங்கள் பான் கார்டு ,ஆதார் கார்டு,ஒரு பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் போதுமானது. மேலும் இலவசமாக மியூச்சுவல் ஃபண்ட் கணக்கை துவக்குவதற்கு எங்களை தொடர்பு கொள்ளலாம் நாங்கள்  அங்கீகரிக்கப்பட்ட மியூச்சுவல் ஃபண்ட் விநியோகஸ்தர் எஸ் தில்லை மகேந்திரன் #9840044721.
 
நீங்கள் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை உபயோகித்து உங்கள் முதலீட்டை தொடங்கலாம்.
 
 SIP Get started here - https://www.assetplus.in/mfd/ARN-928
 
நீங்கள் டீமேட் கணக்கை துவக்க விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை உபயோகித்து டீமேட் கணக்கை மூன்று நிமிடங்களில் தொடங்கி விடலாம் . 
 
 https://tinyurl.com/2xjnglbg
 
 #mutualfunds #mutualfundSIP #mutualfundtamil #FREEDEMATACCOUNT  #KYC

அக்டோபர் 24, 2022

தீபாவளிமுஹுரத் வர்த்தகத்தின் முக்கியத்துவத்தை அறிந்து கொள்வோம்

இன்று தீபாவளி திருநாள் இந்த புனிதமான நல்ல நாளில், உலகம் முழுவதும் மக்கள் செல்வம் மற்றும் தூய்மையின் தெய்வமான லக்ஷ்மி பூஜை செய்கிறார்கள். லட்சுமி பூஜை அன்று மும்பை பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதற்கு மிகவும் அதிர்ஷ்டமான காலமாக கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் போலவே, இந்த ஆண்டு பங்குச் சந்தை முஹுரத் வர்த்தகம் 2022 ஐ ஒரு மணி நேரத்திற்கு ஏற்பாடு செய்துள்ளது. இது மங்களகரமான பண்டிகையைக் குறிக்கும் வகையில் வர்த்தக சமூகத்தால் நடத்தப்படும் ஒரு சிறப்பு டிரேடிங் சீசன் ஆகும். முஹுரத் வர்த்தகம் என்பது தீபாவளியின் போது இந்திய பங்குச் சந்தையில் நடக்கும் ஒரு செயலாகும்.இந்த தீபாவளிக்கு  புனிதமான முதலீட்டு நேரம் மாலை 6:15 முதல் 7:15 வரை.(24/10/2022).
இந்த சிறப்பு
முஹுரத் வர்த்தகத்தின் பலன்கள்

வர்த்தக அளவுகள் அதிகமாக இருப்பதால், தீபாவளியின் போது முஹுரத் வர்த்தகம் பங்குகளை வாங்க அல்லது விற்க முஹுரத் வர்த்தக நேரத்தில் பலன்களைப் பெற முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் இது சிறந்த நேரம்.

அனைவருக்கும் செழிப்பையும் செல்வத்தையும் கொண்டு வருவதற்காக தீபாவளி குறிக்கப்படுவதால், பங்குகளில் முதலீடு செய்ய இது ஒரு நல்ல நாளாக இருக்கும்.இது சிறந்த நேரம்.மேலும் பங்கு சந்தையில் முதலீடு செய்ய விரும்பும்  முதலீட்டாளர்கள் மற்றும் வர்த்தகர்களுக்கு ஏஞ்சல் புரோக்கிங் மூலமாக இலவசமாக டீமேட் கணக்கை துவக்கித் தருகிறோம் பங்குச்சந்தையில் முதலீடு செய்ய விருப்பமில்லாத முதலீட்டாளர்கள் பங்குச்சந்தை சார்ந்த திட்டமான மியூச்சுவல் ஃபண்ட் எஸ்ஐபி மூலமாக முதலீடு செய்யலாம் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்வதற்கு டிமேட் கணக்கு தேவையில்லை மேலும் மியூட்சுவல் பண்ட் திட்டங்களின் முதலீடு செய்வதற்கு எங்களை தொடர்பு கொள்ளுங்கள் நன்றி வணக்கம் எஸ் தில்லை மகேந்திரன் #9840044721 #Muhurat #Diwali #Freedemataccount #mutualfunds #AngelBroking #EMI #sip #தீபாவளி

அக்டோபர் 21, 2022

தீபாவளிக்கு செலவை குறைத்து முதலீடு செய்யலாமா?


                  அனைவருக்கும் அன்பான வணக்கம் என் இனிய #தீபாவளி நல்வாழ்த்துக்கள் இந்த இனிய தீபாவளி நல் நாளில் ஒரு எஸ் ஐ பி யை (#SIP)தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அதை அதிகரித்து வந்தோம் என்றால் 20 ஆண்டுகளுக்குப் பிறகு மூன்று கோடி ரூபாய்க்கு மேல் உங்கள் கணக்கில் வரவு வைக்க முடியும் உதாரணமாக இந்த தீபாவளி நல் நாளில் 5000 ரூபாய் எஸ்ஐபி கணக்கை துவங்கி ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி நல்நாளில் ஐயாயிரம் ரூபாய் அதிகரித்து வந்தால் இது சாத்தியமான ஒன்று அதேபோல நீங்கள் ரூபாய் 10 ஆயிரத்துக்கு எஸ் ஐ பி தொடங்கினால் 20 ஆண்டுகளில் 6 கோடி ரூபாய்க்கு மேல் வளர்ச்சி அடையும் இது கடந்த காலங்களில் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு கிடைத்த வருமானத்தின் அடிப்படையாக கொடுத்துள்ளேன். இது எப்படி சாத்தியம் என பல சந்தேகங்கள் உங்களுக்குள் எழலாம் மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டது. இதனால் நம்ம முதலீடுகளை இழந்து விடுவோமா என்ற சந்தேகம் உங்களுக்கு  வேண்டாம் .இதில் கிடைக்கும் வருமானத்திற்கு எந்தவித உத்தரவாதமும் இல்லை அப்படி இருக்க இது எப்படி சாத்தியம்? இது போன்ற பல சந்தேகங்களையும் தெளிவுபடுத்திக் கொண்டு எங்கள் மூலமாக கடந்த காலங்களில் முதலீடு செய்து இன்று கோடீஸ்வரராக இருக்கும் பல முதலீட்டாளர்களை நான் உங்களிடம் அடையாளம் காட்டமுடியும். இது போன்ற இன்னும் பல சந்தேகங்கள் உங்களுக்குள் கண்டிப்பாக எழும் மேலும் எஸ் ஐ பி பற்றி தெரிந்து கொண்டு முதலீடு செய்வதற்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள். நீங்கள் ஏற்கனவே எஸ் ஐ பி எல் முதலீடு செய்திருந்தால் மேலும் ஒரு புதிய எஸ்ஐபி தொடங்கி அல்லது ஏற்கனவே இருக்கும் எஸ்ஐபி தொகையை அதிகரித்து இந்த தீபாவளியை  கொண்டாட வாழ்த்துக்கள் உங்கள் உறவினர்கள் நண்பர்கள் அனைவருக்கும் இது போன்ற ஒரு நல்ல திட்டத்தை சொல்லி திட்டத்தில் இணைய உதவுங்கள் இந்த தகவலை அவர்களுக்கு ஃபார்வேர்ட் செய்யுங்கள் நன்றி அன்புடன் எஸ் தில்லை மகேந்திரன்,மொபைல் எண் 984004721 #DIWALI #DHANTERAS #SIP #mutualfunds

ஜூன் 23, 2022

மியூச்சுவல் ஃபண்டில் முதலீடு செய்வது எப்படி?

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதற்கு வங்கி கணக்கு, பான் கார்ட், ஆதார் கார்ட், பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம் இவை நான்கும் இருந்தால் மிக எளிதாக கணக்கை துவக்கி விடலாம்.மேற்கண்ட ஆவணங்களை வைத்து கேஒய்சி  அப்ளிகேஷனை மியூச்சுவல் ஃபண்ட் அப்ளிகேஷனும் சேர்த்து எங்களிடம் கொடுத்தால் நாங்கள் அதை மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்திடம் கொடுத்து உங்கள் கணக்கை எளிதாக துவக்கி கொடுப்போம அதாவது நீங்கள் முதல் முதலில் முதலீடு செய்பவராக இருந்தால் எங்களுடன் இலவச ஆலோசனை பெற்று உங்கள் சந்தேகங்களை தெளிவுபடுத்திக் கொண்டு முதலீடு செய்ய தொடங்கலாம். எஸ்ஐபி முறையில் முதலீடு செய்பவராக இருந்தால் குறைந்தபட்சம் 100 ரூபாயில் இருந்து ஆரம்பிக்கலாம் ஒரே தடவையாக முதலீடு செய்பவராக இருந்தால் 500 ரூபாயிலிருந்து  கணக்கு துவங்கலாம். இப்பொழுது டிஜிட்டல் இந்தியாவில் எந்தவித அப்ளிகேஷனும் நிரப்பாமல் ஆன்லைன் மூலமாக நாம் கணக்கை துவக்கி கொள்ள முடியும் அதற்கு நாங்கள் அனுப்பும் கே ஒய் சி யை லிங்கை கிளிக் செய்து மேலே குறிப்பிட்ட ஆவணங்களையும் நீங்களே அப்லோட் செய்வதன் மூலமாக கே ஒய் சி ஆக்டிவேட் செய்ய முடியும். கே ஒய் சி ஆக்டிவேட் செய்த பிறகு நாம் மியூச்சுவல் பண்ட்  எந்த திட்டமாக இருந்தாலும் முதலீடு செய்ய முடியும். மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு செய்வதற்கு டீமேட் கணக்கு தேவை இல்லை.#9840044721 #mutualfundstamil #kyc #SIPTAMIL #freedemataccount #licipo #SBIMF

ஜூன் 22, 2022

மியூச்சுவல் ஃபண்ட்( SIP) எஸ்‌ஐபி யின் பயன்கள்...

  1. மாதம் தோறும்,வார வாரம் அல்லது தினமும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் முதலீடு செய்யலாம்
  2. குறைந்தபட்ச முதலீடு ரூபாய் 100 அதிக பட்சம் எவ்வளவு வேண்டும் என்றாலும் மூதலீடு செய்யலாம்.
  3. டிமட் கணக்கு தேவை இல்லை
  4. எப்போது வேண்டும் என்றாலும் நாம் எஸ்‌ஐபி நிறுத்தி கொள்ள முடியும்.
  5. சேமிப்பு கணக்கில் பணம் போடுவது போல் எப்ப வேண்டும் என்றாலும் மூதலீடு செய்யலாம்.
  6. நம்முடைய முதலீடை எப்ப வேண்டும் என்றாலும் திரும்ப பெறலாம்
  7. வரிசலுகை SECTION 80C யின் கீழ் ELSS திட்டதில் மூதலீடு செய்வதன் மூலம் கிடைக்கும்.
  8. கடந்த இருபது ஆண்டுகளாக அதாவது 2000 ஆம் ஆண்டில் இருந்து 2022 வரை மாதம் தோறும் ரூபாய் 10000 மூதலீடு செய்து இருந்தால் இன்றைய மதிப்பு ஒரு கோடி ரூபாய்க்கும் மேல்... இது போன்ற லாபம் வேறு எந்த திட்டத்திலும் கிடைக்க வாய்ப்பு இல்லை .
  9. பங்கு சந்தை சார்ந்த திட்டங்களில் முதலீடு செய்வதற்கு சிறந்த வழி இது ஒன்றே.
  10. ஒவ்வொருவருடைஎதிர்கால இலக்குகளை அதாவது பென்ஷன்,குழந்தைகளின் உயர் கல்வி மற்றும் திருமண செலவுகளுக்கு இன்றே சிறு தொகையை சேமிப்பது மூலம் நம்முடைய இலக்கை எளிதாக அடையலாம். 
  11. உங்கள் SIP கணக்கை தொடங்க #9840044721 #mutualfundstamil #மியூச்சுவல் ஃபண்ட்

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குரோத் மற்றும் டிவிடெண்ட் இரண்டிற்கும் என்ன வேறுபாடு?

மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களில் குரோத் மற்றும் டிவிடெண்ட் என இரண்டு  விருபங்களை நாம் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். குரோத் என்பது நாம் முதலீடு செய்த தொகையை நாம் எப்பொளுது திரும்ப பெறுகிறோமோ அப்பொளுதுதான் நமக்கு அதனுடய லாபம் கிடைக்கும் என்று வைத்து கொள்ளலாம்.உதாரணமாக வங்கிகளில் வைப்புத் தொகையாகவும் போஸ்ட் ஆபீஸில் திட்டங்களில் வைப்பு தொகையாக நாம் முதலீடு செய்தால் அதில் இரண்டு ஆப்ஷன்ஸ் கொடுப்பார்கள் ஒன்று வட்டியை மாதமாதம் வாங்கிக் கொள்வது என்றும்ஒன்று மற்றொன்று வட்டியை சேர்த்து வட்டிக்கு வட்டி போட்டு நாம் பணத்தை திரும்பி வாங்கும் போது அதாவது முதிர்வு காலத்தில் நான் திரும்ப பெற்றுக்கொள்ளலாம் இந்த முறைக்கு  குமுலேடிவ் என்று சொல்வார்கள் அதைத்தான் மியூச்சுவல் ஃபண்ட் திட்டத்தில்  குரோத் என்பார்கள்.அதேபோன்று ஃபிக்ஸ்ட் டெபாசிட் திட்டங்களில் வட்டியை மாதம் தோறும் அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை நம்முடைய வங்கி கணக்கில் வரவு வைப்பார்கள் அந்த முறைக்கு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்க்களில் டிவிடெண்ட் என்றும் தற்போது IDCW என்றும் வழங்குகிறார்கள்.மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஏற்ற இறக்கங்களை கொண்டது.இருந்தபோதும் அதிக லாபத்தை பெறமுடியும். #9840044721 #mutualfundstamil

ஏப்ரல் 22, 2022

மாதம் 5 ஆயிரம் ரூபாய் பென்ஷன் வேண்டுமா? இந்த திட்டத்தில் சேருங்கள் அடல் பென்ஷன் யோஜனா


                  பாரதப் பிரதமர் நரேந்திர #மோடி அவர்களால் இந்த திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது இந்தத் திட்டம் அமைப்பு சாரா துறையில் வேலை செய்பவர்களுக்கு ஓய்வு காலத்திற்கு பின்பு பயனளிக்கும் விதமாக கொண்டுவரப்பட்ட ஒரு திட்டமாகும் பாரத பிரதமர் இந்த திட்டத்தை அறிவித்த சில ஆண்டுகளிலேயே மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது அரசு ஊழியர்களுக்கு இன்றைய கால சூழ்நிலையில் பென்ஷன் திட்டம் கேரண்டீட் திட்டம் இல்லை  ஆனால் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு இந்த குறைந்தபட்ச பென்ஷன் ஸ்கீம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இளம் வயதில் நாம் ஓடி ஓடி உழைக்கலாம், சம்பாதிக்கலாம் ஆனால் வயதான காலத்தில் நமக்கு நிரந்தரமாக ஒரு பென்ஷன் வருமானம் தேவைப்படுகிறது அதற்கு இந்த திட்டம் சரியானதாக இருக்கும் 18 முதல் 40 வயது உள்ளவர்கள் இந்த திட்டத்தில் இணைந்து கொள்ளலாம் இந்தத் திட்டத்தில் இணைவதற்கு உங்களுடைய வங்கி கணக்கு எந்த வங்கியில் உள்ளதோ அந்த வங்கியின் கிளைக்கு சென்று இந்த திட்டத்தின் பெயரை சொல்லி அதாவது அடல் பென்ஷன் யோஜனா திட்டத்தில் இணைய வேண்டும் என்று சொன்னால்  வங்கி அதிகாரிகள் உங்களுக்கு உதவுவார்கள் கொடுக்கப்படும் படிவத்தை பூர்த்தி செய்து உங்களுக்கு மாதம் மாதம் எவ்வளவு தொகை உங்களால்  முதலீடு செய்ய முடியுமா அந்த தொகையை முதலீடு செய்து 60 வயதில் நீங்கள் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் கியாரன்டி உத்தரவாதத்துடன் கூடிய பென்ஷன் தொகையை பெற முடியும் அதே மாதிரி நீங்கள் செலுத்தக்கூடிய பணம் வட்டியுடன் சேர்த்து எவ்வளவு பணம் முதிர்வு தொகையாக கிடைக்கும்  என்பதையும் நீங்கள் முடிவு செய்யலாம் அதற்கான அட்டவணையை நான் இங்கே கொடுத்துள்ளேன் இந்த அட்டவணையில் ஒவ்வொருவரும் வயதுக்கு ஏற்றவாறு அவர்களால் முடிந்த அளவு பிரீமியம் தொகை அதாவது மாதமாதம் செலுத்தக்கூடிய தொகை தேர்ந்தெடுக்கலாம் இந்தத் திட்டத்தின் சிறப்பு என்ன என்றால் இன்றைய கால சூழ்நிலையில் எந்த ஒரு திட்டமும் கேரண்டீட் அப்டினு உத்தரவாதத்துடன் கூடிய பென்ஷன் திட்டம் கிடையாது ஆனால் இந்தத் திட்டத்தில் நமக்கு 60 வயதில் எவ்வளவு பணம் கிடைக்கும் என்பதை இன்று நாம் தீர்மானித்துக் கொள்ளலாம் இது திட்டம் முழுக்க முழுக்க உத்திரவாதம் தரக்கூடிய திட்டம் அதே சமயம் நமக்கு கிடைக்கக்கூடிய தொகை எவ்வளவு என்பதையும் வட்டியுடன் சேர்ந்த தொகை நம்முடைய காலத்திற்குப்பின் வாரிசுதாரர்களுக்கு எவ்வளவு கிடைக்கும் என்பதை இன்றே உறுதி செய்து கொள்ள முடியும் . மேலும் விவரங்களுக்கு உங்கள் வங்கிக் கிளையை தொடர்பு கொள்ளவும். இந்த திட்டமானது போஸ்ட் ஆபீஸ் மூலமாகவும் தொடங்கலாம் வங்கிகள் கிளைகள் இல்லாத பகுதிகளில் போஸ்ட் ஆபீஸ் இருந்தால் அதன் மூலமாகவும் நீங்கள் இந்த கணக்கை துவங்கலாம் நன்றி. வணக்கம்.

ஏப்ரல் 17, 2022

உங்களுக்கு ஒரு நிலையான வருமானத்தை ஏற்படுத்தி கொள்வதற்கு SWP...

 உங்களுக்கு ஒரு நிலையான வருமானத்தை ஏற்படுத்தி கொள்வதற்கு  #SWP எப்படி சரியான தீர்வாக இருக்கும் என்பதை  இங்கு பார்க்கலாம் .

         கடந்த இருபது ஆண்டுகளுக்கு மேலாக  முதலீட்டாளர்களிடையே #SIP பற்றிய விழிப்புணர்வு அதிகமாக இருந்து வரும் நிலையில், SWP (முறையான திரும்பப் பெறுதல் திட்டம்) இன்னும் பல முதலீட்டாளர்கள் மத்தியில் அறியப்படவில்லை.என்றே சொல்லலாம்.பரஸ்பர நிதி திட்டங்களில் ஒரு நிலையான வருமானத்தை எப்படி நாம் பெறலாம் என்பதை இந்த SWP திட்டதின் மூலம் விவரமாக இங்கே காண்போம். அதன் மற்றய சிறப்புகள் என்ன என்பதையும் இந்த கட்டுரையை முழுமையாக படிபதன் மூலம் நீங்கள் அறிந்து கொள்ளமுடியும்.

         பொதுவாக நம் நாட்டில் நிலையான வருமானம் மற்றும் பாதுகாப்பான முதலீடு என்றும் பாரம்பரியமாக மூதலீடு செய்வதற்கு வங்கி மற்றும் அஞ்சலக வைப்பு நிதி சிறந்த தாகவும் பாதுகாப்பன தாகும் முதலீட்டாளர்கள் மத்தியில் நம்பிக்கையை ஏற்படுத்தி கொண்டுள்ளது.இன்றும் பெரும்பாலான  முதலீட்டாளர்கள் தங்களின் மூதலீடு அதாவது கேபிட்டல் எந்த காரணதையும் கொண்டு குறைந்து விடக்கூடாது என்ற என்னம் அவர்களிடம் இருபதாலும் பணவீக்கதிற்கு குறைவான வருவாய் கிடைத்தாலும் பாதுகாப்பான முதலீடாக இந்த வைப்பு நிதி உள்ளது இது ஒன்றும் ஆச்சரியப்படுவதற்கில்லை. பரஸ்பர நிதிகளில் SWP போன்ற பரிணாம தீர்வுகள் பற்றிய விழிப்புணர்வு குறைவாக இருப்பதால், இத்தகைய முதலீட்டாளர்களில் பெரும்பாலோர் இந்த பாரம்பரிய தயாரிப்புகளைத் தாண்டி சிந்திக்கவில்லை. மியூச்சுவல் ஃபண்ட் SWP மூலம், முதலீட்டாளர் எந்த ஏற்றத்தாழ்வுக்கும் உள்ளாகாமல், முதலீட்டாளரால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட தேதியில்  செலுத்தப்படும் மாதாந்திர பேஅவுட்களுடன் நம்பகமான ஓய்வூதிய திட்டம் அல்லது நிலையானா வருவாயைஉருவாக்க முடியும்.SWP இன் சில அம்சங்களைப் இங்கு பார்ப்போம்.

ரூபாய் செலவு சராசரி (Rupee Cost Averaging)

       பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கங்களை பொருட்படுத்தாமல் அவ்வப்போது முதலீடு செய்வதன் மூலம் ரூபாய் செலவை சராசரியாக்க SIP ஒரு சிறந்த வழி என்பதை நாம் அனைவரும் அறிவோம்.இதேபோல் SWP யும் வேலை செய்கிறது  மாதாந்திர திரும்பப் பெறும் தொகை ஒரே மாதிரியாக இருப்பதால், சராசரிக் கொள்கையானது முறையான முறையில் செயல்படுகிறது,ஒரு குறிப்பிட்ட நாளில் பெரிய தொகையை திரும்ப பெறும் போது சந்தையின் ஏற்ற இறக்கம் எல்லா காலங்களிலும்  சரியானதாக அமையாது இதை SWP முறையில் ஒப்பிடும் போது, ​​சராசரிக் கொள்கையானது முறையான முறையில் செயல்படுகிறது, இது முதலீட்டாளருக்கு சாதகமாக இருக்கலாம் அல்லது இல்லாமல் இருக்கலாம்.

SWP க்கு ஏற்ற சிறந்த மியூச்சுவல் ஃபண்ட் எது?

       மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் SWPக்காக வடிவமைக்கப்பட்டவில்லை. பெரும்பாலான மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் இந்த வசதியை வழங்குகின்றன, ஏனெனில் இது ஒரு குறிப்பிட்ட கால அடிப்படையில் ஒருவரின் முதலீடுகளை முறையாக திரும்பப் பெறுவதற்கான ஒரு வழிமுறையாகும். பொதுவாக, ஹைப்ரிட் டெப்ட் ஃபண்டுகள், ஹைப்ரிட் ஈக்விட்டி ஃபண்ட்கள், பேலன்ஸ்டு அட்வாண்டேஜ் ஃபண்ட்கள் போன்ற குறைந்த ஏற்ற இறக்கம் கொண்ட திட்டங்கள் முழு ஈக்விட்டி ஃபண்டுகளுடன் ஒப்பிடும்போது)  எஸ்டபிள்யூபியைத் தேர்வுசெய்ய ஏற்றவை.

நிலையானா வருமானம் பெறுவதற்கான வட்டி விகிதம் என்னவாக இருக்க வேண்டும்?

          நிலையான திரும்பப் பெறுதல் வட்டி விகிதம் எதுவும் இல்லை, எனவே, முதலீட்டாளர் மூலதனத்தைப் பாதுகாத்து, மாதாந்திர பணப்புழக்கங்களுக்கு ஆதாயக் கூறுகளைப் பயன்படுத்த விரும்புகிறார் என்ற அடிப்படையில், நீண்ட கால அளவைக் கருத்தில் கொண்டு திரும்பப் பெறுவதற்கான விகிதத்தை நிர்ணயிக்க ஒரு பொதுவான அளவுகோலைப் பெறலாம். ஒரு குறிப்பிட்ட நிதியின் வருவாய் திறன். எடுத்துக்காட்டாக, திரும்பப் பெறுதல் விகிதம் 7 - 8% p.a. நீண்ட கால வருவாய் திறனைக் கருத்தில் கொண்டு ஹைப்ரிட் ஃபண்டில் பரிந்துரைக்கப்படலாம்.

வரி நன்மை

                 SWP யைத் தேர்ந்தெடுக்கும் முதலீட்டாளருக்கு, குறிப்பிட்ட காலப் பணப்புழக்கத்தின் ஒரு நிலையான அளவு செலுத்தப்படுகிறது, இதில் 2 பகுதிகள், அசல் மற்றும் ஆதாயக் கூறுகள் உள்ளன. இவற்றில் மூலதன ஆதாயத் தொகை மட்டுமே வரிக்கு உட்பட்டது. இதற்கு நேர்மாறாக, FD போன்ற வட்டி கொடுக்கும் திட்டங்களில்,  வட்டி வருவாய்  வரிக்கு உட்பட்டது. இதுவே SWP இன் கீழ் வரி தாக்கத்தை கணிசமாகக் குறைக்கும் ஒரு முக்கிய வேறுபாடு ஆகும். மேலும், முதலீட்டிற்குப் பிறகு உடனடியாக SWP தொடங்கப்பட்டால், SWP இன் ஆரம்ப மாதங்களில், முக்கிய கூறு ஆதாய கூறுகளை விட அதிகமாக இருக்கும். அடிப்படை நிதியின் NAV ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் வளரும் போது, ​​ஆதாய கூறு பிடிக்கிறது. இந்த செயல்முறை ஒரு முதலீட்டாளருக்கான வரிச் சுமையை ஒத்திவைக்கிறது.

IDCW ஐ விட SWP பயன் பாடுகள் அதிகம்

                IDCW (வருமான விநியோகம் மற்றும் மூலதனம் திரும்பப் பெறுதல்) செலுத்துதல்களுடன் ஒப்பிடும்போது SWP பணப்புழக்கங்களின் அடிப்படையில் மிகவும் நம்பகமானது, ஏனெனில் வரும் காலங்களில் எவ்வளவு IDCW கிடைக்கும் என உறுதி செய்யப்படவில்லை மற்றும் திட்டத்தின் உபரியில் கிடைக்கும் தன்மைக்கு உட்பட்டது. SWP மூலம், முதலீட்டாளர் திரும்பப் பெறுவதற்கான சரியான தொகையைத் தேர்வு செய்யலாம், இது IDCW உடன் சாத்தியமில்லை. இது நீண்ட காலத்திற்கு பணப்புழக்கத் தேவைகளைத் திட்டமிட அனுமதிக்கிறது.முதலீடுகளிலிருந்து வழக்கமான பணப்புழக்கங்கள் தேவைப்படும் முதலீட்டாளர்களுக்கு (பெரும்பாலும் ஓய்வு பெற்றவர்கள்), SWP என்பது அவர்களுக்கு வழக்கமான ஓய்வூதிய ஸ்ட்ரீமை வழங்கும் ஒரு சிறந்த வாய்ப்பாகும்.

குறிப்பு: மியூச்சுவல் ஃபண்ட்/ஏஎம்சி திட்டத்தில் மற்றும்/அல்லது எஸ்டபிள்யூபியைத் தேர்வு செய்வதன் மூலம் செய்யப்படும் முதலீடுகளுக்கு வருமானத்திற்கு உத்தரவாதம் அளிக்காது. முதலீட்டாளர்கள் SWP இன் கீழ் முதலீடு செய்யப்பட்ட அசல் தொகையிலிருந்து திரும்பப் பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதைக் கவனிக்கலாம். நிதி விதிகள் / வரிச் சட்டங்கள் மாறலாம் மற்றும் தற்போதைய வரி நிலை காலவரையின்றி தொடரலாம் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை என்பதை முதலீட்டாளர்கள் அறிந்திருக்க வேண்டும். தனிப்பட்ட சூழ்நிலைகள் மற்றும் இடர் விவரங்களைக் கருத்தில் கொண்டு, ஒவ்வொரு முதலீட்டாளரும் முதலீடு செய்ய முடிவெடுப்பதற்கு முன் அவரது / அவள் நிதி/வரி ஆலோசகர்(களை) கலந்தாலோசிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். பாரம்பரிய முதலீடுகளைப் போலன்றி, பரஸ்பர நிதி முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை. எனவே, இந்த சொத்து வகுப்புகள் கண்டிப்பாக ஒப்பிட முடியாது.

மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் சந்தை அபாயங்களுக்கு உட்பட்டவை, திட்டம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும் கவனமாக படிக்கவும்.